இலங்கை
இடி விழுந்ததில் 6 பெண் தொழிலாளிகள் படுகாயம்
இன்று பகல் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி விழுந்ததில் குறித்த மரம் முறிந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 6 பெண் தொழிலாளிகள் காயமடைந்த நிரலயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . லிந்துலை .- இராணிவத்தை தோட்டத்தில் தேயிலைமேலும் படிக்க...
மரணதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் சபையில் இணக்கம் தெரிவித்தமைக்கு அமைய, இலங்கை அரசு மரணதண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 43 வருடங்களின் பின்னர் இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால்மேலும் படிக்க...
அதிக ஓசை எழுப்பும் ஒலி எழுப்பிகளுடனான வாகனங்கள் சுற்றிவளைப்பு
அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகள் (Horn) மற்றும் பலநிறங்களில் மின்குமிழ்களை பொருத்தியுள்ள வாகனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என, போக்குவரத்துப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹணமேலும் படிக்க...
நாளை மறுதினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது – அமைச்சர்
இலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் கட்டணத்தை விட குறைந்த விலைக்கே மிதக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர்மேலும் படிக்க...
எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது – அடைக்கலநாதன்
எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் எனவும் அவர்களின் தியாகம் அளப்பரியது எனவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயமேலும் படிக்க...
கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
இலங்கையில் கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடும் வெயிலில் படும் வகையில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கேக் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் படும் வகையில் வைக்கப்படும்மேலும் படிக்க...
மலையகத்திலும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு
பதவி உயர்வு மற்றும் சில கோரிக்கைகளை முனவைத்து மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்ற தாதியர்களும், தோட்டபுறங்களில் இயங்குகின்ற வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை, நுவரெலியா, லிந்துலை, மஸ்கெலியா ஆகிய ஆதார வைத்தியசாலையின்மேலும் படிக்க...
யாழில் படையினருக்காக நிலம் அபகரிக்க முடியாது- கூட்டத்தில் தீர்மானம்
குடாநாட்டில் காணி அளவீட்டுக்காகக் கோரப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் ஆராய்ந்து பதிலளிக்கப்படும் வரை, படையினருக்காக எந்த நில அபகரிப்பும் மேற்கொள்ள முடியாது. பொலிஸாருக்கான காணிகள் தொடர்பில் மட்டும் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார், சபை உட்பட அனைவரும் ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வரமேலும் படிக்க...
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது – ஜனாதிபதி
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.இதனை கட்சிமேலும் படிக்க...
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்கள மயமாக்கப்படுகின்றது?
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்களமயமாக்கப்படுகின்றது. இதனை பற்றி வெறும் அறிக்கையினை மாத்திரமே அரசியல் பிரதிநிதிகள் வெளியிடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியா வடக்கில் இலங்கையின் இனச்சிக்கல் தீவிரமடைவதற்குமேலும் படிக்க...
சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதிமேலும் படிக்க...
சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன்
சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு.அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு செயற்பாடு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறையைக் கோருகின்றார்கள். நாங்கள்மேலும் படிக்க...
சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு இராப்போசன விருந்து வழங்கிய ஜனாதிபதி
சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு நேற்றிரவு (06) கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இராப்போசன விருந்தொன்றை வழங்கினார். ஆசிய அரசியல் கட்சிகளுக்கான சர்வதேச மாநாடு மார்ச் மாதம் 05ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானதுடன், ஆசியமேலும் படிக்க...
படையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன
பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே மேற்படி 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்டமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஐ.நா பிரதிநிதி சந்திப்பு
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம், குறித்தும்,மேலும் படிக்க...
சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான, தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் கடந்த மாதம் ஐ.நாமேலும் படிக்க...
ஐ.நா குழுவினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவுடன் சந்திப்பு
சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவை நேற்று சந்தித்துள்ளனர். விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், ஸ்ரேபூஷண் குப்த் டோமா, பெட்ரோஸ் மைக்கேலிடஸ், ஜூன் லோபஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நேற்று இந்தக்மேலும் படிக்க...
இத்தாலியில் இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழில் நல்லடக்கம்
இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. யாழ்.சாவகச்சேரி பகுதியை சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோர்ச் என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டு மேமேலும் படிக்க...
ராஜிவ் காந்திக்கும், பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பு – வெளியான தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனுக்கு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமது குண்டுத்துளைக்காத அங்கியை பரிசளித்ததாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினரான பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 382
- 383
- 384
- 385
- 386
- மேலும் படிக்க