இலங்கை
அவசரகால சட்ட விதிகளை மேலும் நீடிக்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் இடம்பெறாது
அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. வாக்கெடுப்பின்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சிறியளவில் அச்சம் காணப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் படிக்க...
பேரூந்து விபத்து : 28 பேர் காயம்
பெலம்பிட்டியிலிருந்து யட்டியந்தோட்டை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடடைந்துள்ளனர். ஜயவிந்தாகம பகுதியில் கட்டுப்பாட்டையிழந்த நிலையில் பள்ளத்தில் விழுந்து இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில்மேலும் படிக்க...
மாணவர்களின் திறமைகளை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் கச்சிதமாக அரங்கேற்றம் – சிவஞானம் சிறீதரன்
மாணவர்களின் திறமைகளை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் தமிழ் வித்தியாலயத்தின் சிறுவர் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுமேலும் படிக்க...
19 ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடு: ஜனாதிபதி
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட் டம் நாட்டுக்குச் சாபக்கேடாகும். அதனை ரத்து செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள் அதனை ரத்து செய்வதே நாட்டுக்கு நன்மை பயக்கும். நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமைக்கு 19ஆவது திருத்தச் சட்டமே காரணமாகும். மேலும் படிக்க...
மூத்த ஊடகவியலாளர் S.தில்லைநாதன் மறைந்தார்
தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் மறைந்தார். பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து கோலோச்சியவர். சிரேஷ்ட ஊடகவியலாளரான சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.மேலும் படிக்க...
அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் ; ஜனாதிபதி
அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர்மேலும் படிக்க...
தனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி
‘லோன் வுல்ப்’ எனப்படும் தனி மனித தீவிரவாதத் தாக்குதல் கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்தும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய நிலைமையில் தீவிரவாதம்மேலும் படிக்க...
எமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். கடந்த 10 வருடங்களாக உறவுகளைத் தேடி போராடி வருவதாகத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி,மேலும் படிக்க...
இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதி விபத்து – 5 இராணுவ வீரர்கள் பலி
கிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் இருப்பாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பகல் 1.45மேலும் படிக்க...
தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பீக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளதாக தேசியமேலும் படிக்க...
மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு ஆளுநர் விஜயம்
மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று(24) நண்பகல் திடீர் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார். இந்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் வைத்தியசாலையினை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதனை பாராட்டிய ஆளுநர் தொடர்ச்சியாக இதனைமேலும் படிக்க...
லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்தவர் உயிரிழப்பு
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் சிறைவைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் – ராஜித
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,“பிரபலமான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். கட்சி முடிவு செய்துமேலும் படிக்க...
விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுய லாபங்களுக்காக கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் – சுமந்திரன்
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது. அதேபோல் விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுவிட்டது எனமேலும் படிக்க...
அடுத்த ஜனாதிபதி உயர் தரமாவது கல்வி கற்றிருக்க வேண்டும்
அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் நாட்டிற்கு தேவை என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலின் ஊடாக நாட்டின் எல்லாமேலும் படிக்க...
நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் அனைத்தும் செயலிழந்து விடும்
தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கும் ஒழுக்கம் ஒன்று நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (23) கண்டி, கெட்டம்போ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால்மேலும் படிக்க...
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று (24) நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறுமேலும் படிக்க...
நியமனத்தில் தவறவிடப்பட்ட தொண்டராசியர்கள் ; யாழில் உண்ணாவிரதப் பேராட்டம்
எதிர்வரும் 27 ஆம் திகதி 372 தொண்டராசியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், வடமாகணத்தைச் சேர்ந்த தவறவிடப்பட்ட 172 தொண்டராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி வடமகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று முதல் தொடக்கம் தொடர் உணவுமேலும் படிக்க...
6ஆவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் போராட்டம் – ஞானசார தேரரும் நேரில் ஆதரவு
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 373
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- …
- 407
- மேலும் படிக்க
