இலங்கை
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்கமேலும் படிக்க...
தாக்குதலுடன் சம்பந்தம் இல்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அனைத்து இன மக்களுக்கும் முக்கியமான காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க...
மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை: மஹிந்த
நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
கண்டி மாநாட்டில் ஒன்பது தீர்மானங்களை நிறைவேற்றியது பொதுபலசேனா

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும். அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதாமதமின்றி அரசு தடைமேலும் படிக்க...
ஊடகங்களே..! இனவாதக் கருத்துக்களை பரப்புவதை தவிருங்கள்: அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்

இந்நாட்டில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாதக் கருத்துக்களை பரப்பி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இவர்களது பொய்ப்பிரசாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டத் துறையினர் ஆராய்ந்து அவை உண்மைக்குப் புறம்பான செய்திகள் என தெட்டத்மேலும் படிக்க...
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. இவ் விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களில் தமது விண்ணப்பங்களை கையளித்தமேலும் படிக்க...
மகாராஷ்டிரா – அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாகமேலும் படிக்க...
கண்டியில் இன்று பாரிய பிக்குகள் மாநாடு – பலத்த பாதுகாப்பு

கண்டியில் இன்று பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படவுள்ளதால், அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக பொது பலசேனா அமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளது. இன்றுமேலும் படிக்க...
அமெரிக்க பயிற்சி நெறியில் பங்கேற்க சிறிலங்கா இராஜதந்திரிக்கு தடை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும், சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அனைத்துலக வருகை தலைமைத்துவ திட்டத்தின் கீழ், ஒரு மாத காலம் நிபுணத்துவ பரிமாற்ற பயிற்சிகளுக்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்காவுக்குமேலும் படிக்க...
சிறிலங்காவில் ஆசிய கரையோர காவல்படை தலைவர்களின் கூட்டம்

ஆசிய கரையோர காவல் அமைப்புகளின் தலைவர்களின் 15 ஆவது, கூட்டம் கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், 11ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும். சிறிலங்காவில் முதல்முறையாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கரையோரக் காவல் படைமேலும் படிக்க...
இளைஞர்கள் கடத்தப்பட்டமை தெரியும் வசந்த கரன்னகொட…

தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தனக்கு தெரியுமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் குறித்து விசாரணைகளைமேலும் படிக்க...
ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமை…

இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த ஆய்வினைமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர்

ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கூறுகிறார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்தும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது

இலங்கைக்கும் – அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூவர் அலேனா டெப்பிளிஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதென அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேடமேலும் படிக்க...
மரண தண்டனையை முற்றாக நீக்குங்கள்- சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக மரணதண்;டனையிலிருந்து தப்பியுள்ளனர் அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து வெளியிட்டுள்ள கருத்திலேயேமேலும் படிக்க...
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்”.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று (06) முற்பகல் பிபிலை பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும். பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைமேலும் படிக்க...
அனைத்து முஸ்லிம்களும் இந்த வகாப்வாதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின்போது, சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினர் அன்னப்பறவைக்காகவே வேலை செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பேரினவாத நாடகம் தோற்றுப்போனது – அப்துல் மனாப்

சிறுபான்மைகளாகிய தமிழ், முஸ்லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முனையும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோக வேண்டாம் என தமிழ் தரப்பினரை வேண்டுகின்றோம் அப்துல் மனாப். பொய்க் குற்றச் சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பதவி துறக்க வைத்து அரங்கேற்றிய பேரினவாத நாடகம்மேலும் படிக்க...
1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம்

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
அடுத்த சில வாரங்களில் ஒரு நல்ல செய்தியை கூறுவேன்

எதிர்வரும் சில வாரங்களில் நாட்டிற்கு நல்ல செய்தி ஒன்றை கூற இருப்பதாக, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் புதியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- …
- 407
- மேலும் படிக்க
