இலங்கை
தேர்தல் முடிவு, சத்தியப் பிரமாணம், அடுத்த கட்டங்கள் குறித்து மஹிந்த தேசப்பிரிய
ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் மிக துரிதகரமான முறையில் வெளியிடப்பட்டு நாளை மாலை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசித்துள்ளோம். அவ்வாறு இயலாவிடின் ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று ஜனாதிபதி நாளைமறு தினமே சத்தியபிரமாணம் செய்துக் கொள்ளலாம் என தெரிவித்த தேர்தல்மேலும் படிக்க...
2019 ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாலை 5 மணியுடன்மேலும் படிக்க...
வாக்களிக்கச் செல்லக் கூடாது – தமிழர்களுக்கு அச்சுறுத்தல்
காலி – நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம. காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாகமேலும் படிக்க...
வவுனியாவில் வாக்கு எண்ணும் பணி தீவிரம் – அரச அதிபர்
ஜனாதிபதி தேர்தலில் வவுனியாவில் 75.12 வீதம் வாக்குகளும் வன்னி தேர்தல் தொகுதியில் 74.34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான எம்.கனீபா தெரிவித்தார். வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்மேலும் படிக்க...
வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள்
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னையஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இத்தடவை ஜனாதிபதி தேர்தலை மிகவும் குறைந்தளவு வன்முறை சம்பவங்களும் சட்டமீறல்களும் இடம்பெற்ற தேர்தல் என குறிப்பிட முடியும் என்று சுதந்திரத்திற்கும் நியாயமானதுமான தேர்தலுக்கானமேலும் படிக்க...
விடை பெறும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய பிரியாவிடை உரை
நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அந்த அரசியலமைப்பின் ஊடாகவே எனது அதிகாரங்களை நீக்கியதுடன் அவற்றை பாராளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் புள்ளடி இடுவதற்கு பென்சிலா?
யாழ்.மாவட்டத்தில் சுண்டுகுழி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் மற்றும் அதனை அண்மித்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் புள்ளடி இடுவதற்கு பேனைக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இது தொடர்பில் யாழ்.மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவினரை தொடர்பு கொண்டு வினவிய போது, வாக்களிப்பு நிலையங்களுக்குமேலும் படிக்க...
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச் சோதனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை!
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச்சோதனைச்சாவடிகளை அகற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேர்தல் இடம்பெறும் நிலையில், தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி இந்த வீதிச்சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதென இராணுவத் தரப்பிற்கு சுட்டிக்காட்டியதையடுத்து, பளை மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் அமைக்கப்பட்டமேலும் படிக்க...
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (16) நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் கடந்த 13ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், 48 மணித்தியால அமைதியான காலத்தின் பின்னர் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கிறது.மேலும் படிக்க...
வன்முறை இல்லாத வாக்கெடுப்புக்கு ஐரோப்பிய தேர்தல் கண் காணிப்பாளர்கள் அழைப்பு !
அநுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, வன்முறை இல்லாத தேர்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர் மரிசா மத்தியாஸ், இந்தமேலும் படிக்க...
வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தலைவர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு
வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்- மீனாக்சி கங்குலி
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமெரிக்கா மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க அரசாங்கம்மேலும் படிக்க...
நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் வேண்டுகோள்!
நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்றுமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் : ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
தேர்தல் கடமைகளில் 2 இலட்சம் அரச ஊழியர்கள்: 60ஆயிரம் பொலிஸார், 3500 அதிரடிப் படையினர்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்குப் பதிவுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் இவர்கள் கடமைகளில்மேலும் படிக்க...
ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் போராட்டம் !
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றுமேலும் படிக்க...
ஆயிரம் நாள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள ஐ.நா.பிரதிநிதிகள்
வவுனியாவில் 997ஆவது நாட்களைக் கடந்து போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், தமது போராட்டத்தைப் பார்வையிடவுள்ளதாக தெரிவித்திருப்பதாகவும் சில சர்வதேச ஊடகவியலாளர்களும்மேலும் படிக்க...
தற்போதைய ஜனாதிபதி நாட்டின் முன்மாதிரி மிக்க அரசியல் தலைவர் – மகா சங்கத்தினர்
தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரிமிக்க அரச தலைவராவார் என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோசனை சபை,மேலும் படிக்க...
சஜித் தோல்வி அடைந்தால் அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு
தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- …
- 433
- மேலும் படிக்க
