இலங்கை
சுதந்திர கட்சி பலமிழந்துமைக்கு சந்திரிகா பொறுப்பு கூற வேண்டும் : தயாசிறி
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி வரலாற்று சாதனை மிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஸ்தாபித்த எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் புதல்வியான சந்திரிகா குமாரதுங்க ஐ.தே.கவை காப்பாற்ற செயற்படுகின்றமை கவலையளிப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தற்போது சுதந்திரமேலும் படிக்க...
மக்களை வாழ வைக்கத் துடிப்பவர் ஜனாதிபதியா? மக்களை கொன்று குவித்தவர் ஜனாதிபதியா?: திகா
நாட்டில் யுத்தம் நடைபெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா அல்லது மக்களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்பாங்குடைய ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா என்பதை மலையக மக்கள் ஒப்பிட்டுபார்த்து தேர்ந்தெடுக்கமேலும் படிக்க...
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிரமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தியது சந்திரிக்கா – மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை. நாங்களும் அந்த கட்சியின் பங்காளியாவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின் அகுனுகொலபெலஸ்சமேலும் படிக்க...
வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நாம் தயாரில்லை – த.தே.கூ.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை எனமேலும் படிக்க...
கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறும்- ரிஷாட்
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சம்பாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன் மேலும்மேலும் படிக்க...
தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மோதினார் – நாமல் ராஜபக்க்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் இனவாதிகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் மோதினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குருணாகலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; கூட்டமைப்பு தட்டிக்கழித்த மக்கள் பிரச்சனைகளை தீர்ப்போம்: டக்ளஸ் எம்.பி!
நாம் எந்தவொரு செயற்பாட்டை முன்னெடுத்தாலும் அது மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே எமது எண்ணமாக இருந்துவறுகின்றது. அந்தவகையில் நாம் செய்த சேவைகளையோ அன்றி பெரும்பணிகளையோ நாம் விளம்பரம் செய்வது கிடையாது. ஆனாலும் நாம் செய்த சேவைகளை இன்று பலர் உரிமைகூர முற்பட்டு மக்களால்மேலும் படிக்க...
யாழ்,போதனா வைத்திய சாலைக்குள் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 68 பொதுமக்களின் நினைவஞ்சலி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 பொதுமக்களின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று (21) கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மருத்துவர்கள்,மேலும் படிக்க...
சேறும் சகதியுமாக மாறியுள்ள யாழ்,சர்வதேச விமான நிலையம்!
நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சேறும்சகதியுமாக மாறியுள்ளன. கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.மேலும் படிக்க...
13 அம்ச ஆவணத்தை முன்னிறுத்தி தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாரில்லை – கோத்தாபய ராஜபக்ச
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேசுவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை தயாரித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் எவரும், பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களின் அபிலாசைகள், பிரச்சினைகளைமேலும் படிக்க...
குழறுபடிகள் நடந்தால் வாக்களிப்பு ரத்து – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை
அஞ்சல் வாக்குச் சீட்டு புள்ளடியிடும் மையங்களில் ஏதாவது தலையீடுகளோ அல்லது அச்சுறுத்தும் முயற்சிகளோ இடம்பெற்றால், அந்த மையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். ”அரச பணியாளர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களில் தமதுமேலும் படிக்க...
கூட்டமைப்பின் நிலைப்பாடு வியாழன்று வெளிவரும்
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் நாள் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பனமேலும் படிக்க...
சிறிலங்கா தேர்தலை கண்காணிக்க 60 பேரை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியம், குறுகிய கால, மற்றும் நீண்டகால அடிப்படையில் 60 கண்காணிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு அணி சிறிலங்காவின் ஒன்பது மாகாணங்களிலும், 30 நீண்டகால கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தவுள்ளது. தேர்தலுக்கு முந்தியமேலும் படிக்க...
கோத்தாபயவை ஜனாதிபதியாக்க அனைவரும் ஆதரிக்க வேண்டும் – முன்னாள் யாழ். கட்டளைத்தளபதி கத்துருசிங்க
நாட்டை கட்டியெழுப்பும் தலைவனாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய காணப்படுகின்றார். ஜனாதிபதியாக்க அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதி மகிந்த கத்துருசிங்க தெரிவித்தார். அதேவேளை, இலங்கை இராணுவம் எவரும் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. உலகத்தில் உள்ள இராணுவங்களில்மேலும் படிக்க...
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெரியவருகையில், சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதியில் மண்எடுத்து மறுபகுதியில் கொட்டியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனிதமேலும் படிக்க...
பலவீனப் படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் புதுப்பிக்கப் பட வேண்டும் – கோத்தாபய
தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்றிரவு இரவு இடம் பெற்ற பொதுஜனமேலும் படிக்க...
13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்தாலும் அவரை சந்திக்க தாங்கள் தயாராகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன்மேலும் படிக்க...
தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானது- பைசல் காசிம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானதென சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பைசல் காசிம் மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 379
- 380
- 381
- 382
- 383
- 384
- 385
- …
- 438
- மேலும் படிக்க
