இலங்கை
சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு
உலகலாவிய ரீதியில் அண்மைக்காலமாக சமுதாயப்பிளவுகள் அதிகரித்து பிரிவினை உருவாகிவரும் போக்கு காணப்படுகின்றது. அத்தகைய சவாலுக்கு இலங்கையும் முகங்கொடுத்துள்ளது. எனவே இந்த சவாலை எதிர்கொண்டு சமூகங்களின் மத்தியில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோவுக்கு இராணுவத்தில் புதிய பதவி
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார் இராணுவத் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்தியமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே செயற்படும் தேர்தல்களிலும் தற்போது எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்படும் என இலங்கை தமிழ்ரசுக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்து கட்டமேலும் படிக்க...
இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக் குற்றச் சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திரமேலும் படிக்க...
சுவிஸ் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் – இதுவரை நடந்தவை என்ன?
தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு இலங்கையில் உள்ள பெண் தூதரக ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் நீண்ட காலமாக அச்சுறுத்தப்பட்டார் என நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் மத்திய வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. அத்தோடு இந்த சம்பவம் தமதுமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ்.பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர். வட.கிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
முல்லைத்தீவு – மல்லாவியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரைமேலும் படிக்க...
ஆசிரியர் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி : அவதானமாக இருக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்
ஆசிரியர் தொழில் பெற்றுதருவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுப்படுவதாக தகவல்கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் கல்வி அமைச்சு இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் உடனடியாக தமக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் படிக்க...
இலக்கின்றி தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய
பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர், கட்சிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியமேலும் படிக்க...
பிரியங்கர பெர்ணாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து இறுதி தீர்மானம்
பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது. இதற்கமைய பெரும்பாலும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாகமேலும் படிக்க...
யாழில் இரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டரை மாத கைக்குழந்தையொன்று கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 11.30மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் குறித்தமேலும் படிக்க...
மரண தண்டனையை அமுல் படுத்துவதற்கான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த தடையுத்தரவை எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைமேலும் படிக்க...
அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப் படவில்லை – அருட்தந்தை சக்திவேல்
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை, நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுப்பதற்கு தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட் தந்தை ம.மேலும் படிக்க...
ஐ.நா.பிரேரணையிலிருந்து அரசு விலகிவிடும்; சர்வதேச உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது – ஜி.எல்.பீரிஸ்
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமான பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும். எதிர்வரும் மார்ச் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாக இதுவாகவே காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதுமேலும் படிக்க...
கடத்தல் சம்பவம்: சுவிஸ் தூதரக பெண் வாக்குமூலம் வழங்கினார்
இனந் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிஸ் அதிகாரிகளுடன் சென்ற குறித்த பெண், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்தமேலும் படிக்க...
யாழ். பல்கலை பதற்றம்: பொலிஸார் சொல்வதில் உண்மை இல்லை – மாணவர் ஒன்றியம்
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயேமேலும் படிக்க...
சஜித் நியமனம்: தலையிடிக்கு தலையணையை மாற்றுவது போன்றது – உதய கம்பன்பில
எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாசவை கொண்டுவந்திருப்பது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போலாகும் என ஆளும் கட்சி உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறியாமல் இவ்வாறு தீர்மானம்மேலும் படிக்க...
தமிழர்களுக்கான தீர்வு அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இல்லை – மாவை எம்.பி

கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில்மேலும் படிக்க...
யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை
கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அங்கு விபச்சாரத்தில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும்மேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோ விடயத்தில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் – இராணுவ தளபதி
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்த விவாகரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் எவ்வாறு இருப்பினும் இலங்கை இராணுவமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்கான நடவடிக்கை ஒன்றினை கையாளும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 364
- 365
- 366
- 367
- 368
- 369
- 370
- …
- 438
- மேலும் படிக்க
