இலங்கை
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரை-யாக்கப்பட்டு இன்றுடன் 45 வருடங்கள் நிறைவு

தமிழர்களின் வரலாற்று சாட்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 வருடங்கள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில், ஆசியாவின் மிகப் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம்மேலும் படிக்க...
கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

மேல், சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (1) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் – பிரதமர்

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழைப்பின்பேரில், நிகழ்த்திய,உரையின் போதே பிரதமர் இதனைக்மேலும் படிக்க...
வெசாக் தன்சல் கூட்டத்தில் கார் மோதி கோர விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

வெசாக் வாரத்தை முன்னிட்டு கொழும்பு, மீகொடை சந்தி அருகே அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் (தன்சல்) வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு (மே 31) இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர்மேலும் படிக்க...
வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீதியைக் கடக்க முயன்ற போது, தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய,மேலும் படிக்க...
கொழும்பில் புதிய ஒப்பந்தம் : ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன் டொலர் நிதி உதவி

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் கடற்றொழிலாளர்கள் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 29ஆம் திகதி கொழும்பில்மேலும் படிக்க...
“பௌத்த பிக்குகளைக் கொன்ற ஜே.வி.பி-க்கு பௌத்தத்தை சீர்திருத்த என்ன தகுதி இருக்கிறது?” – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

பௌத்த தர்மத்தை சிதைப்பவர்களுக்கு எதிராகப் பண்டைய மன்னர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தனது கடுமையான கண்டனத்தைய வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம்மேலும் படிக்க...
ஏறாவூரில் மொபைல் போன் தகராறில் தங்கை கொலை – 14 வயது அண்ணன் நன்னடத்தை இல்லத்தில்

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து 11 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் 14 வயதுடைய சொந்தச் சகோதரன் , நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சந்தேகமேலும் படிக்க...
செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம் – சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜனாதிபதி அநுர உறுதி
மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதி அளித்துள்ளார். சர்வதேசமேலும் படிக்க...
நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது அரசாங்கம்; ரில்வின் சில்வாவின் கருத்துக்கு மனோ கணேசன் கடும் கண்டனம்

நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை, தற்போதைய அரசாங்கமே மக்களை ஏமாற்றி வருகின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் இன்று (30) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரட்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரட்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியாமேலும் படிக்க...
மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் இரு குழந்தைகள் பலி: முரண்பாடான வாக்குமூலம் அளித்த தந்தை விளக்கமறியலில்

மட்டக்களப்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஜூன் மாதம் மாதம்மேலும் படிக்க...
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக , மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Major General Nilantha Premaratne) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாகப் பொறுப்பேற்கும் இவருக்கான புதிய நியமனமானது, நேற்று (29)மேலும் படிக்க...
வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப் படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

வெசாக் தினம் என்பது வெறும் ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாக விளங்குவதாக ஜனாதிபதி அநுர குமாரமேலும் படிக்க...
உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்தி பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்

உலகெங்கிலும் உள்ள பௌத்த பெருமக்களால் மிக உன்னதமாகக் கொண்டாடப்படும், பௌத்த தர்மத்தின் மிக முக்கிய ஆன்மிகத் திருநாளான புனித வெசாக் பௌர்ணமி தினம் (Vesak Full Moon Poya Day) இன்று சனிக்கிழமை (30) ஆகும். இலங்கை உட்பட உலக நாடுகள்மேலும் படிக்க...
க்ரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணை ஜூலை 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு கொழும்புமேலும் படிக்க...
பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்ய கோட்டை நீதவான் உத்தரவு! வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29)மேலும் படிக்க...
நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து, சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்றிரவு இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதன்படி, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் முறையான செயல்பாட்டையும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் கடற்படையினர் அசமந்த தனமான செயற்பாடுமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப் படும் துஸ்பிரயோகங்-களை கண்டித்து மன்னாரில் போராட்டம்

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 467
- மேலும் படிக்க
