இலங்கை
தேர்தலை தீர்மானிப்பது நாடாளு-மன்றமும் தேர்தல் ஆணைக் குழுவுமே,கட்சிச் செயலாளர்கள் அல்ல – நாமல்

தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவுகளை நாடாளுமன்றமும் தேர்தல் ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டுமே தவிர, ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் எவ்வாறு அதனை அறிவிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சமேலும் படிக்க...
விமல் வீரவங்சவுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்குக் கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது. தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கானமேலும் படிக்க...
கடன் உச்ச வரம்பை மட்டுப்படுத்திய இலங்கை மத்திய வங்கி

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை, அண்மைக்கால நாணயமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று (25) முற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, சற்றுமுன் பொலிஸ் நிலையத்தில் இருந்து கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ளமேலும் படிக்க...
வித்தியா கொலை வழக்கின் கைதி ஒருவர் சிறைக் கூடத்துக்குள் உயிரை மாய்த்துக் கொண்டார்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்மேலும் படிக்க...
40 நாடுகளுக்கு இலவச விசா : இன்று முதல் நடைமுறையில்

40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்க சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச விசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, குடிவரவு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று பொலிஸ் நிலையத்தில்மேலும் படிக்க...
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி தொடர்பாக முறையான நாடாளுமன்ற விசாரணை நடத்தக் கோரி சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் வழங்கப்படவில்லை என சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள்மேலும் படிக்க...
சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். அதன்படி, இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியிருக்கும் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு கடற்தொழில் அமைச்சர்மேலும் படிக்க...
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா

மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று (23) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய ஒருங்கிணைப்பு அலுவலகத் திறப்புமேலும் படிக்க...
இலங்கையின் ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் பரிசீலிக்கவுள்ள IMF செயற்குழு
இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் கூறியுள்ளார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம்மேலும் படிக்க...
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலக உறுப்பினர்கள்

துபாயிலிருந்து இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலக உறுப்பினர்கள் இன்று காலை (22) மீண்டும் அழைத்து வரப்பட்டனர். நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில், அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22)மேலும் படிக்க...
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் படிக்க...
சமீரா மஹ்பூப்தீனை பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை – அரசாங்கம் அறிவிப்பு

‘க்ளோபல் சமுத் புளோட்டிலா’ (Global Samud Flotilla) உதவிக்குழுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைக் காட்டும், இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென்-கிவீரினால் வெளியிடப்பட்ட காணொளிகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது கடுமையான கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கைமேலும் படிக்க...
தெமட்ட கொடையில் பெருமளவான போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

தெமட்டகொடை பகுதியில் 39 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 05 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைதுமேலும் படிக்க...
அரசியல் வாதிகளின் செயல் பாடுகளால் கடும் அதிருப்தியில் பேராயர்

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பிட்டிபன மகா வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்மேலும் படிக்க...
பொலிஸ் நிலையத்தில் முன்னிலை-யாகுமாறு விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை (22) முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தலங்கமமேலும் படிக்க...
பிரதமருக்கும் பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பு

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார். நாட்டில் உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக இதன்போது கவனம்மேலும் படிக்க...
சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் புத்த ரஷ்மி வெசாக் வலயம்

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் புத்த ரஷ்மி வெசாக் வலயம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- …
- 467
- மேலும் படிக்க
