Author: trttamilolli
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் – இரா.துரைரத்தினம்
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் சிறிலங்கா படைகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டும் நடக்கவில்லை, தமிழர்கள் அகிம்சை வழியில் தமக்கான உரிமைகளை கோரி நின்ற போது அதற்கு பதிலாக சிங்கள பேரினவாதமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 07/01/2018
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது ..விசாரணை நடாத்தும் மத்திய குற்றவியல் நீதி மன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடல் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . தற்போதையமேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சுபாஸ்கரன் நதீஸ் (05/01/2018)
தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த ஜேர்மனி Ludwigsburg நகரில் வசிக்கும் சுபாஸ்கரன் – கோகிலாதேவி தம்பதிகளின் செல்வ புதல்வன் நதீஸ் செல்லம் தனது 1வது பிறந்தநாளை 5ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அக்கா நதீபாவுடன் இணைந்து தனது இல்லத்தில்மேலும் படிக்க...
ஆழிப் பேரலையில் உயிர் நீத்தாரை நினைவு கொள்ளும் நாள் இன்று
இன்று சுனாமி 13-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு பலியான தங்களின் பெற்றோர்களை நினைவு கூரும் வகையில் அவர்களின் பிள்ளைகளும்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 734
- 735
- 736
- 737
- 738
- 739
- 740
- …
- 827
- மேலும் படிக்க