Main Menu

அரசியல் சமூக மேடை – 28/12/2017

தற்போதைய இலங்கை அரசியல்யாப்பின் முன் வரைபு யோசனையை ஏற்று தமிழ் மக்கள் இறுதிவரைபு கிடைக்கும் வரை அரசியல் சாசன சபை அமர்வுகளில் கலந்து கொள்வதா ?
அல்லது கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தெரிவிப்பது போல் தமிழர்களை ஏமாற்றும் வரைபு என கருதி கைவிடுவது நலம் தருமா ?

பகிரவும்...