Author: trttamilolli
வாழ்வாதார உதவி வழங்கல்
எமது வானொலியின் சமூகப்பணியூடாக லண்டனில் வசிக்கும் பிறேமா பாலசுப்பிரமணியம் அவர்களின் நிதி உதவியினால் , துஷாந்தன் என்பவருக்கான கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதற்கான நன்றிக்கடிதம் மற்றும் சிறுவனின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம் ஓமந்தை எனும் முகவரியில் உள்ள நா.சரோஜா தேவி என்பவர் தனதுமேலும் படிக்க...
கேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)
TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 22வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (13.11.2017) வழங்கப்பட்டது. 2017 மே மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க...
தேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே! – கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்.
கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையானமேலும் படிக்க...
தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ! – பொ.ஐங்கரநேசன்
இலங்கைத் தீவின் இயற்கை மலர்களிடையே கார்த்திகைப் பூவுக்கெனத் தனித்துவமான சில வசீகரங்கள் உண்டு. காத்திருந்தது போல ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இது அரும்பத் தொடங்கும். இதன் வெளிர்பச்சை நிறப் பூ முகை மூப்பெய்துகையில் மஞ்சளாகி, முனையில் இருந்து இரத்தச் சிவப்பேறி, பாதிமஞ்சள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 737
- 738
- 739
- 740
- 741
- 742
- 743
- …
- 827
- மேலும் படிக்க