Author: trttamilolli
தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ! – பொ.ஐங்கரநேசன்
இலங்கைத் தீவின் இயற்கை மலர்களிடையே கார்த்திகைப் பூவுக்கெனத் தனித்துவமான சில வசீகரங்கள் உண்டு. காத்திருந்தது போல ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இது அரும்பத் தொடங்கும். இதன் வெளிர்பச்சை நிறப் பூ முகை மூப்பெய்துகையில் மஞ்சளாகி, முனையில் இருந்து இரத்தச் சிவப்பேறி, பாதிமஞ்சள்மேலும் படிக்க...
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு.
எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச்மேலும் படிக்க...
நண்பனுக்கோர் கடிதம்
உறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் சுற்றிலும் வேலிகளாய் மனிதர் வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில் என் புதிய அத்தியாயங்களுக்காய் நண்பர்கள் வந்தனர் இப்படித்தான் நீயும் நானும் சந்தித்துக்கொண்டோம் பல வேடிக்கை கதைகள் பேசினோம் ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம் கற்பனைத்மேலும் படிக்க...
பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்
ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க...
நன்றி நவிலலும் நன்கொடை பெறுதலும்
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக வாழ்விடம் வேண்டி தொடரும் போராட்ட களத்தில், அவர்களின் இன்னல்களை ஓரளவுக்கேனும் நீக்குமுகமாக, எமது சமூகப்பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகளால் குறிப்பிட்ட உதவித்தொகை (ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபாய்) வழங்கப்பட்டது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.கௌரவ .சிவசக்தி ஆனந்தன் அவர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 736
- 737
- 738
- 739
- 740
- 741
- 742
- …
- 825
- மேலும் படிக்க