Author: trttamilolli
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சுவேந்தா சந்திரராஜா (27/01/2018)
தாயகத்தில் நல்லூரை சேர்ந்த பிரான்ஸ் Neuilly-sur-Marne இல் வசிக்கும் சந்திரராஜா வசந்தினி தேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுவேந்தா தனது 18வது பிறந்தநாளை 27ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சுவேந்தாவைமேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…! போராளியின் மடல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…! போராளியின் மடல் “அன்பிற்குரிய “இனிய தமிழீழ பெரு மக்களே”. “உங்களுக்கு தெரிந்த “சிறிய அறிமுகத்துடன், தகவல்”, தமிழீழ உருவாக்கம்!… இலங்கை அரசின், ஆரம்பகாலங்களில் தமிழ் அடக்குமுறையால் தந்தை செல்வா உட்பட்டோர் அகிம்சைமேலும் படிக்க...
பன்மொழிப் புலவர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு தினம்
மொழிவல்லுனர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இறந்து ஆண்டுகள் 71 ஓடி மறைந்துவிட்டன. 1875ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்த அவர் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அதேமேலும் படிக்க...
கேப்பாப்புலவு மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்
TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக கேப்பாபுலவு மக்களுக்கு 38 040 ரூபாய் செலவில் அரிசி ஐந்து மூடைகள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவியை இலங்கை நாணயப்படி டொக்டர் ரவி அவர்கள் (London) 22 500 ரூபாய்களையும்மேலும் படிக்க...
சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் பிறந்த தினம்
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அம்பலவாண பிள்ளைக்கும் சிதம்பரவம்மையாருக்கும், இரண்டாவது மகவாகச் சாலிவாகன சகாப்தம் 1775க்குச் சமமான பிரமாதீச வருடம் தை மாதம் 18ம் நாள் (கிறீஸ்து வருடம் 1855) இல் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் தோன்றினார். இவரது சகோதரிகள் சிவகாமியம்மையும், காமாட்சியம்மையும் ஆவார்கள். முத்துக்குமாரக்மேலும் படிக்க...
TRT தமிழ் ஒலியின் அனுசரணையில் மகசீன் சிறையில் பொங்கல் திருநாள்
பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் 21 வது ஆண்டு நிறைவையொட்டி மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான வழி வகைகளை TRT வானொலி அமைத்துக் கொடுத்துள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் இன்றைய தினம் பொங்கல் விழாவுக்கான பொங்கல் பொருட்களையும்மேலும் படிக்க...
மறக்கப்பட்ட விவகாரம் – பி.மாணிக்கவாசகம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்மேலும் படிக்க...
வரலாற்றில்முக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வுகள்-30
பூதத்தம்பிவளைவாகமாறியசங்கிலித்தோப்பு சங்கிலித்தோப்பு அல்லதுபூதத்தம்பிவளைவுஎன்பது இலங்கையின்; வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாணஅரசின்கடைசி மன்னனான சங்கிலியனின்மாளிகைஅமைந்திருந்த இடம்எனக்கருதப்படுகின்றது. தற்காலத்தில்பல்வேறுபயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்ட இந்நிலப்பகுதியின்வரலாற்றுமுக்கியத்துவத்துக்கானகுறியீடுகளாகஇருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக்குறிப்பிடப்படுகின்ற கட்டிட மொன்றின் வாயில்வளைவும், அதற்கு ப்பின்புறமாக உள்ள யமுனாஏரி எனப்படும் பகரவடிவக்கேணியும்ஆகும் .சங்கிலித்தோப்பு, யாழ்ப்பாணநகரில்இருந்துசுமார் மூன்றுகிலோ மீற்றர்தூரத்தில்மேலும் படிக்க...
தரணி ஆண்ட தமிழனின் இன்றைய அடிமை நிலையும் .! காரணமும் .!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் (இலமூரியா) . ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது , ஏழு பனைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 733
- 734
- 735
- 736
- 737
- 738
- 739
- …
- 827
- மேலும் படிக்க