Author: trttamilolli
ஈராக்கில் இணைய சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிப்பு!
ஈராக்கில் இணையத் தொடர்பு சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றித் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்மேலும் படிக்க...
மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டம்!
சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புக்காக நிர்வாக ரீதியாக மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு எனப் பிரித்து அதிகாரிகளுக்கு இரு அதிகாரம் வழங்கும் புதிய திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதேவேளையில் அலுவல் ரீதியாக அதிகாரிகள் மட்டத்தில் இருமேலும் படிக்க...
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை – சஜித் அறிவிப்பு
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அடிதளத்தை இடவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி திகன நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்குமேலும் படிக்க...
சஜித் களமிறங்கியதால் முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது – ஹக்கீம்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது தங்களுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும்மேலும் படிக்க...
கலந்துரையாடலின் பின் முடிவை வெளியிட்டது ரெலோ
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவ்மேலும் படிக்க...
மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது
காரை நிறுத்துவதற்கு ‘பிரேக்’கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக ‘ஆக்சிலரேட்டரை’ அழுத்தியதால் மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் உள்ள முவைலா நகரில் வசிந்து வந்த இந்திய பெண் அல் காசிமி. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தமேலும் படிக்க...
ஹாங்காங் ஆட்சி தலைவருடன் சீன அதிபர் சந்திப்பு
ஹாங்காங் நகரில் மக்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அப்பகுதிக்குட்பட்ட ஆட்சியின் தலைமை நிர்வாகி கேரி லாம்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா இந்த மசோதாவுக்கு எதிராகமேலும் படிக்க...
மாணவிகளிடம் அத்துமீறல்- கண்டித்த ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவர்கள்
உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரின் பல்கரான்பூர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம்மேலும் படிக்க...
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு- அர்ஜூன் சம்பத் கைது
தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்திராட்சை மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். திருவள்ளுவர் சிலைக்கு, அர்ஜூன் சம்பத் காவி உடை அணிவித்து ருத்திராட்ச மாலை அணிவித்த போது எடுத்த படம்.மேலும் படிக்க...
16 ஆம் திகதி புதிய ஜனாதிபதி மூலம் சுபீட்சமான நாடு கட்டி எழுப்பப்படும் – காதர் மஸ்தான்
இந்த நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை சுபீட்சமாக வாழ வைக்க உறுதி பூண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவை எதிர் வரும் 16ஆம் திகதி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும்மேலும் படிக்க...
வீழ்ச்சி அடைந்திருக்கும் பெருந் தோட்டத் தேயிலைத் துறை, மீளவும் கட்டியெழுப்பப் படல் வேண்டும்: கோத்தாபய
எமது நாட்டிற்கு பெரும் அன்னிய செலாவனியைப் பெற்றுக்கொடுத்து, உலக வர்த்தக சந்தையில் ஆரம்பத்தில் எமது தேயிலை முதலிடத்தை வகித்து வந்தபோதிலும், தற்போது தேயிலையின் தரம் வீழ்ச்சியடைந்து, உலக சந்தையில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்திருக்கும் பெருந்தோட்டத் தேயிலைத்துறை, மீளவும் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்று,மேலும் படிக்க...
சமூக வலைத் தளங்களில் சர்சையை ஏற்படுத்திய வாசகம் ; விளக்கமளித்து அமைச்சுக்கு கடிதம்!
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றின் அறிவிப்பு பலகையில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/ எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இவ்விவகாரம்,மேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டம் – கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய நபர்
ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை தாக்கிய மர்ம ஆசாமியிடம் நியாயம் கேட்ட கவுன்சிலரின் காதை கடித்து துப்பினார். தப்பி ஓட முயன்ற மர்ம ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஹாங்காங்கில் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி தொடர்ந்து 6-வது மாதமாக போராட்டம்மேலும் படிக்க...
விஜய்யின் பஞ்ச் வசனம் கேட்டு குணமடையும் சிறுவன்
கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். விஜய்தமிழ் திரையுலகில் பெரும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்கு ஏற்ற சண்டைக்காட்சிகள், நடனங்கள், அனல் பறக்கும் பஞ்ச்மேலும் படிக்க...
பாக்தாதியின் சகோதரி கைது- துருக்கி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்தாதியின் சகோதரி ராஸ்மியாமாஸ்கோ:உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாகமேலும் படிக்க...
பணமதிப்பிழப்பின் போது 1,500 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கினார் சசிகலா?
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது சசிகலா 1,500 கோடி ரூபாய்க்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி திடீரென 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 539
- 540
- 541
- 542
- 543
- 544
- 545
- …
- 827
- மேலும் படிக்க