Author: trttamilolli
காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல்
ஜூலைக் கலவரம் முதல் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும். காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். அடுத்துமேலும் படிக்க...
“ மனதோடு நிழலாடும் என் ஊர் “
வேல் வந்து அணைந்ததனால் வேலணை எனப்பெயராகி வித்துவான்களையும் அறிஞர்களையும் பண்டிதர்களையும் புலவர்களையும் நிறைவாகக் கொண்ட என்னூரின் நினைவழியா ஞாபகங்கள் நிழலாடுதே என் மனசோடு ! வந்தாரை வரவேற்கும் வானுயர்ந்த பனைமரங்கள் வரவேற்று கையசைக்கும் வாளிப்பான வாழைமரங்கள் பச்சைக் கம்பளம் போர்த்திய பசுமைமேலும் படிக்க...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் ; சிவாஜிலிங்கம்
ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுமேலும் படிக்க...
யாழில் லஞ்ச்சீற் பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை ;மாநகர முதல்வர்
யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட லஞ்ச்சீற்பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது உடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் உத்தரவிட்டுள்ளார். மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் உள்ள எந்தவொரு உணவகங்களிலும் லஞ்ச்சீற்மேலும் படிக்க...
பிரதான வேட்பாளர்கள் எவரும் 5 தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவில்லை – சிவசக்தி ஆனந்தன்
பிரதான வேட்பாளர்கள் யாரும் நேரடியாக இந்த 5 கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். நாளைய தினம் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இருக்கின்றது. அக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொள்கிறீர்களா? ஐந்துமேலும் படிக்க...
சந்திரிகா புதிய கூட்டணியில் இணைந்தமை ஜனநாயக ஆட்சிக்கு முக்கியமானதொரு விடயம் : சஜித்
புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும். நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொருமேலும் படிக்க...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ்இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் ஐந்து ஆட்டம் கொண்ட டி20மேலும் படிக்க...
இளையராஜா-பாரதிராஜா சந்திப்பு
8 ஆண்டுகளுக்கு பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குனர் பாரதிராஜா நேரில் சந்தித்து பேசினார். பாரதிராஜா, இளையராஜாஇசையமைப்பாளர் இளையராஜா – இயக்குனர் பாரதிராஜா பல்வேறு வெற்றி படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். காலத்தால் அழியாத பல்வேறு படைப்புகளை கொடுத்த இவர்கள் இருவரும், மனக்கசப்பு காரணமாகமேலும் படிக்க...
காவியை ஏன் நிராகரித்தார் வள்ளலார்?
இந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம். இந்துமத துறவிகளும், பக்தர்களும் காவி உடையினையே அணிந்து வருகிறார்கள். இதில், வள்ளலார் மட்டும் விதிவிலக்காக இருந்தார். காவி உடையினை தவிர்த்து அவர் வெள்ளாடைத்துறவியாக மாறியது ஏன்? இந்து மதத்தின் மூடப்பழக்க வழக்கங்களை எல்லாம்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீ: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில், நேற்றுமேலும் படிக்க...
‘மகிழ்ச்சி அடைய வேண்டாம் தகுந்த பதிலடி கொடுப்போம்’ -அமெரிக்காவுக்கு ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம் என்றும், இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர்மேலும் படிக்க...
அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
தமிழகத்தில் 8 நாட்களாக நடந்த அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்சென்னை: ஊதிய உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கானமேலும் படிக்க...
சென்னையில் இந்த பகுதிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து- பீதியை ஏற்படுத்தும் ஆய்வு முடிவுகள்
இன்னும் 30 ஆண்டில் சென்னை நகரின் பெரும்பகுதி கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சென்னையில் பாதிக்கக்கூடிய இடங்களும் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் மக்கள் எரிக்கக் கூடிய பொருட்களில் இருந்து ஏராளமான கார்பன்கள் வெளியேறி வான் மண்டலத்தில்மேலும் படிக்க...
17 ஆண்டுகளாக பாம்பு புற்றுக்காக பூர்வீக வீட்டை கொடுத்த குடும்பத்தினர்
தஞ்சை அருகே பூர்வீக வீட்டில் பாம்பு புற்று இருந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக பாம்பிற்காக தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டில் குடியேறி வசித்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோயில்,மேலும் படிக்க...
தமிழ்நாடு தினம் – வரலாறு சொல்லும் உண்மை
தமிழ் மாநிலம் உருவான நாள் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலைசென்னை: நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிமேலும் படிக்க...
5 தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் ஐ.தே. மு.வின் விஞ்ஞாபனத்தில் 8 கோரிக்கைகள் நிராகரிப்பு – தவராசா
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் 8 முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்ப்பாளர் தமிழர்கள் விடயத்தில்மேலும் படிக்க...
மிலேனியம் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டால் கடும் விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும் – மெல்கம் ரஞ்சித்
பொது மக்களின் கருத்தினை பெறாது அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்ககக்கூடும் என பேராயர் கார்தினர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மிலேனியம் செலன்ச கோர்பரேஷன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மகா சங்கத்தின் பிரதிநிதிகள்,மேலும் படிக்க...
சஜித் வெற்றி பெறாவிட்டால் நாடு இருண்ட யுகத்திற்கு செல்லும் – ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும், இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என்றும் கூறி நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில்மேலும் படிக்க...
11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன்
பிரான்ஸ் Paris இல் வசிக்கும் லவணன் மதுரா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லவின் தனது 11வது பிறந்தநாளை 01ம் திகதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அன்புத்தம்பி சுபாஸ்வின் அவர்களுடன் இணைந்து மகிழ்வோடு கொண்டாடுகின்றார். இன்று 11வது பிறந்தநாளை கொண்டாடும் லவீன்மேலும் படிக்க...
கியூபெக்கில் கஞ்சா வாங்குவதற்கு 21 வயது வரை காத்திருக்க வேண்டும்: அமுலுக்கு வருகிறது புதிய சட்டம்
கியூபெக்கில் உள்ளவர்கள் புதிய சட்டத்தின் கீழ் கஞ்சாவை சட்டப்பூர்வமாக வாங்க 21 வயது வரை காத்திருக்க வேண்டும் என கூட்டணி அவெனீர் கியூபெக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 540
- 541
- 542
- 543
- 544
- 545
- 546
- …
- 825
- மேலும் படிக்க