Author: trttamilolli
அடுத்த வாரம் கொவிட் தடுப்பூசிகள் குறித்த கலந்துரையாடல்!!
கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவிற்குமேலும் படிக்க...
விவசாயிகளை சந்தித்து உரையாடிய ஜனாதிபதி
நேற்று (26) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழுமேலும் படிக்க...
அண்ணாத்த படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – படப்பிடிப்பு நிறுத்தம்!
அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு கோடியை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு கோடியை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் எட்டு கோடியே இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட 17இலட்சத்துமேலும் படிக்க...
சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் செலுத்தப்பட்டது!
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகைமேலும் படிக்க...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் பல்லவராயன்- கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்றமேலும் படிக்க...
ஜனாசா எரிப்பிற்கு எதிராக வவுனியாவில் வெள்ளைத்துணி போராட்டம்
முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளைத்துணி கட்டும், கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்மேலும் படிக்க...
16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!
சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 16 ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிமேலும் படிக்க...
ரஜினி உடல் நிலையில் அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை – அப்பலோ மருத்துவமனை
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினியின் இரத்தம் அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும், இருப்பினும் நேற்றைய நிலையுடன் ஒப்பிடும்போது கட்டுக்குள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினம் யாழில் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு அனுஷ்டிப்பு
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.மேலும் படிக்க...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது,மேலும் படிக்க...
அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து,மேலும் படிக்க...
விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேசத் தயார்- பிரதமர் மோடி
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்- கிறிஸ்மஸ் உரையில் பாப்பரசர் வேண்டுகோள்!
கொவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்று விசேட உரையாற்றியபோதே அவர்மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விவகாரம் – அவசர கூட்டத்திற்கு அழைப்பு!
கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரும் அணி திரள வேண்டும் என அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறுமனே கடிதம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதிகள் விடுதலைக்காகமேலும் படிக்க...
“இயேசு பாலன்”(24.12.2020)
பரிசுத்த ஆவியின் ஒளியினிலே மரியன்னை வயிற்றினிலே மனுக்குலத்தை இரட்சிக்க மானிடரை நேசிக்க துன்பங்களைப் போக்கிட துயரங்களை விலக்கிட பாலனாய் வந்தாரே ! வானத்து விண்மீனொன்று மண்ணுக்கு வந்து மன்னுலகை மீட்கப் பிறந்தது மாட்டுத் தொழுவத்திலே மார்கழித் திங்கள் இருபத்தி ஐந்திலே !மேலும் படிக்க...
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம்மேலும் படிக்க...
நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
ஆபிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்கள் அனைவரையும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் குறித்து விரிவாக ஆராயமேலும் படிக்க...
இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் – மோடி
வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துமேலும் படிக்க...
எல்லைப் பிரச்சினை : சீனாவின் முன் மொழிவுகளை மறுத்துள்ளது இந்தியா!
லடாக் எல்லையின் முன்கள பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லடாக் எல்லையின் முக்கிய இடமான பாங்காங் ஏரியை அண்மித்த பகுதிகளில் சீனாவும், இந்தியாவும் தங்களது துருப்புக்களை முன்னிறுத்தியுள்ளன. இந்நிலையில், முன்கள படைகளை பரஸ்பரம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 303
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- …
- 829
- மேலும் படிக்க