Main Menu

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 29.12.2018 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...