Day: May 29, 2017
சுய தொழிலுக்கான உதவி – பால்மாடு வழங்கும் நிகழ்வு
TRT வானொலியின் சமூகப் பணி ஊடாக அமரர் குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுய தொழிலுக்கான பால்மாடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அமரர்.குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி பிள்ளைகள் அனுசரணையில் திருமதி.அமிர்த வள்ளி என்பவருக்குமேலும் படிக்க...