Day: March 8, 2024
மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் ஒளியானது இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் – மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் என பிராத்திக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, உலகெங்கிலும் உள்ள இந்துமேலும் படிக்க...
3வது ஆண்டு நினைவு தினம் – திருமதி. குமுதா சந்திரசேகரம் (08/03/2024)
தாயகத்தில் தாவடியை சேர்ந்தவரும் ஜேர்மனி கொமஸ்பாக்கில் வசித்தவருமாகிய திருமதி குமுதா சந்திர சேகரம் அவர்களின் 3வது நினைவு தினம் மார்ச் மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று 03வது ஆண்டை நினைவு கூரும் அமரர் குமுதா சந்திர சேகரம்மேலும் படிக்க...
பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை
உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன்மேலும் படிக்க...
காஸாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும்: பைடன்
மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கானமேலும் படிக்க...
சர்வதேச பெண்கள் தினம்! – பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்து பாரிசில் ஆர்ப்பாட்டம்!
பெண்கள் மீதான வன்முறைக’ளை கண்டித்து பரிசில் நேற்று மார்ச் 7 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உலகம் மூழுவதும் பெண்கள் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகின்றார்கள். பாலஸ்தீனத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.மேலும் படிக்க...
இன்று மகளிர் தினம்: சென்னையில் ஔவையார் சிலைக்கு அரசு மலர் மரியாதை
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில்,மேலும் படிக்க...
த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி… மகா சிவராத்திரியில் அறிமுகம்.. கட்சியின் முதல் உறுப்பினர் விஜய்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்தியேக செயலி ஒன்றை இன்று அறிமுகம் செய்ய உள்ளார். மகளிர் தினம், மகா சிவராத்திரி தினமான இன்று உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்யும் விஜய் கட்சியின் முதல் உறுப்பினராக இணையமேலும் படிக்க...
நேட்டோவில் உத்தியோக பூர்வமாக இணைந்தது சுவீடன்
நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. எனினும், நேட்டோவில் சுவீடன்மேலும் படிக்க...
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் அடையாளம் ; சந்தேகநபர் கைது
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் புதன்கிழமை வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும்மேலும் படிக்க...
பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது – சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 08)மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,மேலும் படிக்க...