Day: September 10, 2020
கொரோனா : ஒரே நாளில் பத்தாயிரத்தை நெருங்கிய தொற்று!
ஒரே நாளில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு தொற்றியுள்ளது. பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (générale de la Santé) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 9843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், ஒரே நாளில்மேலும் படிக்க...
கொரோனா : பிரான்சில் 32 பாடசாலைகள் மூடப்பட்டது
பிரான்சில் தற்போது 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரச பேச்சாளர் Gabriel Attal இன்று வியாழக்கிழமை காலை இதனை அறிவித்துள்ளார். பிரான்சில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 524 வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தமேலும் படிக்க...
சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் – யமுனா நந்தா
சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இருநாட்டு வளர்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் இதன்போது விவாதித்துள்ளனர். ஜி 20 உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளியமேலும் படிக்க...
ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பம்!
ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பமாகியுள்ளது. இந்த மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று (புதன்கிழழமை) ஆரம்பமானதாக சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளார். இந்த மருத்துவ பரிசோதனையில் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் நீண்ட காலமேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் – முன்னாள் சபாநாயகர்
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மீது இன்னமும் கவனம் குவிக்கப்படாதமேலும் படிக்க...
இந்தியாவில் இதய நோயினால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி!
இந்தியாவில் இதய நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதயநோய்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்!
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்ததுமேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உயர் நீதிமன்றமேலும் படிக்க...
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு!
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில், மெதுவான ஆனால் நிலையான அதிகரிப்பு கவலையாக உள்ளதாக தலைமை பொது சுகாதார மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் சராசரியாக தினசரி சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது முந்தையமேலும் படிக்க...
தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி சேதப்படுத்திய சாரதி
சாரதி ஒருவர் தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி தள்ளியுள்ளார். Nanterre (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை Audi R8 வகை மகிழுந்து ஒன்றில் பயணித்த நபர் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். வீதி அருகே உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்து வருவதற்கு மத்தியில், இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் திகதி முதல் இந்த சட்ட மாற்றம் நடைமுறைக்கு வருமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரிய குழுக்கள் சமூக ரீதியாக அல்லதுமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 5 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுமேலும் படிக்க...