Day: July 26, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 264 (26/07/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிரித்தானியாவின் தேசத் துரோக சட்டங்களை மாற்றியமைக்க பிரதமர் தீர்மானம்
பிரித்தானியாவின் தேசத்துரோக சட்டங்களை மாற்றியமைக்க பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய தேசத்துரோகச் சட்டம், வெளிநாட்டு முகவர்களைக் கண்காணிப்பதற்கான புதிய உளவு சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் ஆகியவற்றினை டிஜிட்டல் சகாப்தத்திற்கு ஏற்றதாக மாற்றமேலும் படிக்க...
ஆயுத விற்பனை நிலையத்தில் கொள்ளை
ஆயுதம் விற்பனை செய்யப்படும் நிறுவனம் ஒன்றில் இருந்து 150 வரையான ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன. Gleizé, (Rhône) நகரில் (Villefranche-sur-Saône நகருக்கு அருகே) இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்கள் சிலர் இணைந்து குறித்த நிறுவனத்தின் கூரையை கிரைண்டர் கருவியை பயன்படுத்தி துளையிட்டுள்ளனர். பின்னர்மேலும் படிக்க...
Nantes தேவாலய தீ விபத்து! – சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
Nantes தேவாலய தீ விபத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்தவாரத்தில் இடம்பெற்ற இந்த தீ விபத்தை அடுத்து, அங்கு பணி புரிந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டதோடு, நேற்றுமேலும் படிக்க...
“அன்பு ரகுமான் அஞ்சற்க” – ரகுமானுக்காக வைரமுத்து கவிதை!
பொலிவுட் திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக இசைப்புயல் ரகுமான் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கவியரசர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அன்பு ரகுமான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும்மேலும் படிக்க...
ஈராக்கில் ஐ.எஸ்.பயங்கர வாதிகள் தாக்குதல் : ஐந்து பேர் உயிரிழப்பு
ஈராக்கின் வடக்கு சலாடின் மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை) ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. சலாடினுக்கு வடக்கே உள்ள செம் கிராமத்தின் முதல்வரின் வீட்டை பயங்கரவாதிகள் தாக்கி, அவரையும் அவரது இரண்டு மகன்கள் உட்பட நான்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : மெக்ஸிகோவில் புதிதாக 6,751 பேருக்கு தொற்று, 729 பேர் உயிரிழப்பு
மெக்ஸிகோவில் புதிதாக 6,751 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 729 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 385,036 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 43,374 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
டெக்சாஸில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
டெக்சாஸ் நகரத்தில் நேற்று நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் தலைநகரில் சுமார் 100 பேர் கலந்துகொண்ட போராட்டத்தில் தாக்குதல் இடம்பெற்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.மேலும் படிக்க...
சீனப் படைகள் எல்லையில் முழுவதுமாக படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா
இரு நாடுகளுக்கும் இடையேயான சுமூக உறவு மற்றும் ஆரோக்கியமான சூழல் உருவாவதற்கு சீனப்படைகள் எல்லையில் முழுவதுமாக படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பான 17 ஆவது ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் கூட்டத்தில்மேலும் படிக்க...
ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள் – ராகுல் காந்தி
ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள காணொளியில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனாமேலும் படிக்க...
சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தவே புதிய அரசியலமைப்பை உருவாக்க ஜனாதிபதி முயற்சி- மாவை
சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவக்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயேமேலும் படிக்க...
சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்- சம்பந்தன்
அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவர், தீர்வுத் திட்டப்பாதையை வலுவாக்க கூட்டமைப்புக்கு மக்கள் ஆணைமேலும் படிக்க...