Day: July 6, 2020
புதிய உள்துறை அமைச்சராக Gérald Darmanin நியமனம்
பிரான்சில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை மாற்றங்களில் இதுவரை உள்துறை அமைச்சராக இருந்த Christophe Castaner தற்போது நீக்கப்பட்டு Gérald Darmanin புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ‘செயல் மற்றும் பொது கணக்குகள்’ அமைச்சராக கடமையாற்றியிருந்தார். தாம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுமேலும் படிக்க...
செர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக கிரேக்கம், செர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக அறிவித்துள்ளது. செர்பியா, தலைநகர் பெல்கிரேடில் வெள்ளிக்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது. ஏனெனில் ஏப்ரல் மாதம் முதல் அங்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகின்றது சுவிஸ்லாந்து!
சுவிஸ்லாந்தில் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரயில்கள், டிராம்கள், பேருந்துகள், மலை ரயில்வே மற்றும் படகுகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடந்த மாதம் வைரஸ் தொற்றுகள் குறைந்துபோனபோது, அரசாங்கம் முடக்கநிலை கட்டுப்பாடுகளைமேலும் படிக்க...
புற்றுநோய் கண்டறிதல்- சிகிச்சையின் தாமதங்கள் காரணமாக 35,000 இறப்புகள் ஏற்படலாம்!
கொரோனா வைரஸ் காரணமாக, புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் தாமதங்கள் ஒரு வருடத்திற்குள் பிரித்தானியாவில் 35,000இற்கும் அதிகப்படியான இறப்புகளை உருவாக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இரண்டு மில்லியன் வரை வழக்கமான மார்பக, குடல் மற்றும் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் சோதனைகள், தவறவிடப்மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று திங்கட்கிழமை ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்மேலும் படிக்க...
எல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்
கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பின்வாங்கி வருகிறது. சீன ராணுவப் படைகள் கண்காணிப்பு மையம் 14 ல் இருந்து கூடாரங்களையும், கட்டமைப்புகளையும் அகற்றி வருவதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், அந்தமேலும் படிக்க...
ஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப் போவதில்லை – சுமந்திரன்
ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்
திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிராகிப்பிள்ளை அவர்களின் அன்புப்மேலும் படிக்க...
அழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புகளில் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரேசிலில் விதிக்கப்பட்டிருக்கும் முகக் கவசம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தி அந்நாட்டுமேலும் படிக்க...
தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதால் அரச அலுவலகங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. இது குறித்து நிதித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ஜுலை 31 ஆம் திகதிவரை தளர்வுகளுடன் கூடியமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு!
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 71 பகுதிகள்மேலும் படிக்க...
ஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு
ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 34 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமாமேலும் படிக்க...
அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கின்றன- கபே குற்றச்சாட்டு
அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதென கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்ந விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொரோனாமேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் வீரர்களாக பயன்படுத்தப் படவில்லை – கருணா
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்மேலும் படிக்க...
3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்தமேலும் படிக்க...