Day: June 27, 2020
பிரான்ஸ் – ஆசிரியருக்கு கொவிட் 19 தொற்று! – collège மூடல்
Blanc-Mesnil (Seine-Saint-Denis) நகரில் உள்ள collège Marcel Cachin கல்லூரி மூடப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் போது, இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்ததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்பில்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்பில் ஜோ பிடன் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 6 மாகாணங்களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், டிரம்பை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந் தேதி அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சிமேலும் படிக்க...
கோடையில் மாணவர்கள் தன்னார்வ சேவைக்காக 5,000 டொலர்கள் வரை சம்பாதிக்கலாம்!
கனடா மாணவர் சேவை மானியத் திட்டத்தின் புதிய விபரங்களை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த கோடையில் வேலை மற்றும் அனுபவத்தைத் தேடும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அவர் விபரித்தார். பிந்தைய இரண்டாம்மேலும் படிக்க...
கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு வெளியேறும் இராணுவம்!
கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு கனேடிய இராணுவம் வெளியேறவுள்ள நிலையில், அந்த இடத்தினை நிரப்புவதற்கு செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றார். தொற்றுநோய் பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் கனேடிய ஆயுதப்படைகள் கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்குமேலும் படிக்க...
திரைப்படமாகிறது மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறன் கொண்ட மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வரலாற்றை அவரது மகனும் நடிகருமான யுகேந்திரன் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிமேலும் படிக்க...
ஸ்கொற்லாந்தில் கத்திக் குத்துத் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!
ஸ்கொற்லாந்தின் கிளாஸ்கோ நகர மத்தியில் உள்ள விடுதி வாளாகத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றநிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர் இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஸ்கொற்லாந்து பொலிஸார், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்படமேலும் படிக்க...
லண்டனில் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார்!
லண்டனில் இரண்டாவது முறையாக சட்டவிரோத வீதியோர விருந்து நிகழ்வினை கலைக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில், பொலிஸார் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். மேற்கு லண்டனின் நாட்டிங் ஹில்லில் (Notting Hill) நடந்த உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில், கூட்டத்தை கலைக்க முயன்றபோது அதிகாரிகள்மேலும் படிக்க...
வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பு – மெக்ஸிகோவில் பதினான்கு உடல்கள் கண்டெடுப்பு
மெக்ஸிகோவில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் சாகடேகஸ் மாநிலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மரணத்திற்கான காரணம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் குறித்த சடலங்கள் வீதிகளின் ஓரத்தில்மேலும் படிக்க...
கடலில் சிக்கி தவித்த சுமார் 100 ரோஹிங்கியா மக்களை மீட்ட இந்தோனேசிய மீனவர்கள்!
இந்தோனேசியா கடற்பகுதியில் சிக்கித் தவித்த சுமார் 100 ரோஹிங்கியா மக்களை, மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தனர். துன்புறுத்தப்பட்ட மியான்மர் சிறுபான்மையினரைச் சேர்ந்த 30 குழந்தைகள் உட்பட சுமார் 94 பேரை நேற்று (வியாழக்கிழமை) மீனவர்கள் தங்கள் படகில் கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.மேலும் படிக்க...
அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா: அந்நாட்டு சுகாதாரத் துறையினர் அச்சம்!
அமெரிக்காவில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 கோடிவரை இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில், பெரும்பான்மையான மக்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கொரோனா பிரசோதனைகளில் இடைவெளி ஏற்படும் போது தொற்றுக்குள்ளானவர்க்ள விடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
தேசிய வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் உறுப்பினராக இணைந்தது இந்தியா!
ஐ.நா பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்தியத் தூதரின் நிரந்தரப் பிரதிநிதி நாகராஸ் நாயுடு தெரிவிக்கையில், “சா்வதேச அளவில் பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. உலக அளவில்மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிதீவிரம்: ஒரேநாளில் உச்ச பாதிப்பு!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 645 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்த பாதிப்பு 69 ஆயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 956 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அங்குமேலும் படிக்க...
வவுனியா- ஓமந்தையில் விபத்து: 18 பேர் படுகாயம்
வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த 18பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றமேலும் படிக்க...
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் நீக்கப்பட்டது நயினாதீவிற்கான பாஸ் நடைமுறை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,மேலும் படிக்க...
முழுமையான காணொளியை பார்த்துவிட்டு என்னைப்பற்றி விமர்சியுங்கள்- கருணா
இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால்தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர்மேலும் படிக்க...
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகின்றது – சுமந்திரன்
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சிமேலும் படிக்க...