Day: June 8, 2020
அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்!
அமெரிக்காவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரி, நாடு திரும்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மஜித் தாஹேரி, தரையிறங்கியதாக ஈரானின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பியமேலும் படிக்க...
ஐ.பி.எல். தொடரை நடத்த தயாராக உள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த தயாராகவுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நாட்டிற்கு வெளியே நடத்துவதா அல்லது உள்நாட்டிலேயே நடத்துவதா என்பது குறித்து இந்தியா தீரமேலும் படிக்க...
யு.எஃப்.சி. சம்பியன் கோனார் மெக்ரிகோர் மூன்றாவது முறையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
இரண்டு முறை யு.எஃப்.சி. சம்பியனான கோனார் மெக்ரிகோர் என அறியப்பட்ட கோனார் அந்தோணி மெக்ரிகோர், அல்டிமேட் சண்டை சம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஓய்வுப் பெறுவதாக தெரிவித்துள்ளார். 31 வயதான கோனார் மெக்ரிகோரின் இந்த ஓய்வு அறிவிப்பானது, நான்கு ஆண்டுகளில் மூன்றாவது ஓய்வு அறிவிப்பாகும்.மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: ஜேர்மனியின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிந்தது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மூடியதன் பின்விளைவு இதுவென கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.9மேலும் படிக்க...
பிரிஸ்டலில் நிறுவப் பட்டிருந்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை நீரில் தூக்கி வீசப்பட்டது!
தென்மேற்கு இங்கிலாந்து துறைமுக நகரமான பிரிஸ்டலில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய வணிகரின் சிலையை கவிழ்த்து, துறைமுக நீரிணை பகுதியில் வீசியுள்ளனர். அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள்,மேலும் படிக்க...
குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்கும் பிரான்ஸ்?
குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்க, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முகக்கவசங்கள், சிகரட் அடிக்கட்டைகள் (mégots) போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் எறிவது, மற்றும் பொது இடங்களில் குப்பைப் பைகளை வைப்பது போன்ற குற்றங்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்ட மூலம் இந்தமேலும் படிக்க...
சிகிச்சை கட்டணம் கட்டாததால் முதியவர் காலை கட்டிலில் கட்டிய மருத்துவனைக்கு சீல் வைப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்று, சிகிச்சை பணம் கட்டாததால் வயதான முதியவர் காலை பெட்டில் கட்டிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. சிகிச்சை கட்டணம் ரூ. 14 ஆயிரம் கட்டாததால் முதியவர் காலை பெட்டில் கட்டிய மருத்துவனைக்கு சீல்மேலும் படிக்க...
போலந்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று!
போலந்தின் அப்பர் சிலேசியா பிராந்தியத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில், அதிகமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு போலந்தில் உள்ள சோபியோவ்கா கொலையரியில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே அதிகமான பாதிப்பு இருப்பதுமேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர்மேலும் படிக்க...
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் அதிகரித்துக்கொண்டே வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,மேலும் படிக்க...
சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற தீர்மானம்!
சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின்மேலும் படிக்க...
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்கு வானூர்தியில் மலர் தூவிய விமானப் படையினர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில்மேலும் படிக்க...
அனைத்து வகையான விசாக்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!
இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து வகையான வீசாக்களினினதும் செல்லுபடிக் காலத்தை ஜூலை 11 வரைமேலும் படிக்க...
அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காக பணியாற்றவோ, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாதென அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். ஒரு கட்சியின் சார்பாக அரசியல் செய்ய விரும்பினால், ஒரு அரச நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்மேலும் படிக்க...