Day: May 22, 2020
ஜுன் 28 – இரண்டாம் கட்ட மாநகரசபைத் தேர்தல்
ஜுன் மாத இறுதியில் நடத்துவது பாதுகாப்பற்றது என, விஞ்ஞான ஆலோசனைக்குழு தெரிவித்து, ஜனவரியில் மாநகரசபைத் தேர்தலை நடாத்துவது நல்லது எனச் சிபாரிசு செய்திருந்தது. ஆனால் இன்று மதியம், மாநகரசபைத் தேர்தல்களின் இரண்டாம் சுற்று ஜுன் 28ம் திகதி நடைபெறும் எனத் தீர்மானமாகப்மேலும் படிக்க...
அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையோ- இழப்பீடு கோருவதையோ ஏற்க முடியாது: சீனா
அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது என சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது. கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானி!
பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் முப்படையினரை நாடு முழுவதும் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 40ஆம் அத்தியாயத்தில், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின்மேலும் படிக்க...
யாழ். புறநகரில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவுமேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் தாயார் ஒருவர் பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை!
சுவிட்சர்லாந்தில் சமையல் கத்தியால் தாயார் ஒருவர் பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி தொடர்பில் முக்கிய தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Albert-Hitzig-Strasse பகுதியில்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை சரிந்துள்ளதாக, மாநில சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில்மேலும் படிக்க...
சர்வதேச பயணிகள் சுயமாக தனிமைப் படுத்தத் தவறினால் 1,000 பவுண்டுகள் அபராதம்?
பிரித்தானியாவுக்குள் நுழையும் சர்வதேச பயணிகள், தங்களை 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உட்துறை செயலாளர் பிரிதி படேல், ‘டவுனிங் ஸ்ட்ரீட் கொரோனா வைரஸ்’ மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனமேலும் படிக்க...
கொவிட்-19 உதவித்திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸில் ஜனாதிபதி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான, 10.72 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட்டாட்சி உதவித் திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளார். ஆனால், பொதுத்துறை ஊதிய உயர்வை முடக்குவதற்கு ஆளுநர்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.மேலும் படிக்க...
லத்தீன் அமெரிக்காவில் வேலையின்மை 11.5 மில்லியனாக அதிகரிக்கும்: ஐ.நா கணிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, லத்தீன் அமெரிக்காவில் கூடுதலாக 11.5 மில்லியன் மக்களை வேலையில்லாத நிலைக்கு தள்ளியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) இணைந்து நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்க ஒப்புதல்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட இல்லத்தில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரதுமேலும் படிக்க...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பழியை எத்தனை ஆண்டுகளானாலும் அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது – மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பழியை எத்தனை ஆண்டுகளானாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக்கொள்ள முடியாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,மேலும் படிக்க...
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
நாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். பாடசாலைமேலும் படிக்க...
கண்டுபிடிப்பு – கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்?
உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த ஈவிரக்கமற்ற, கொடிய வைரசை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு என்ன வழிமேலும் படிக்க...
2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்!
கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க...
பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சிமேலும் படிக்க...
கேப்பாபுலவு விமானப் படை தளத்தில் தனிமைப் படுத்தலில் இருந்த மேலும் 6 கடற் படையினருக்கு கொரோனா
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மே 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மே 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுமேலும் படிக்க...