Day: January 13, 2020
பத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கு ஹரி மற்றும் வில்லியம் மறுப்பு
சகோதரர்களான தம்மைப் பற்றி பத்திரிகைகள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இளவரசர் வில்லியம் தம்மைப் புறந்தள்ளியதனால் ஏற்பட்ட கசப்பினாலேயே ஹரியும் மேகனும் தமது எதிர்காலம் குறித்த முடிவை எடுத்ததாகமேலும் படிக்க...
அமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான்
அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல் தானியுடனான சந்திப்பில் ஈரான் மூத்த தலைவர்மேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் சட்டவிரோதமானது என்றும் லாகூர் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டமேலும் படிக்க...
குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு உயர்வு – சுப்பிரமணியன் சுவாமி
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.வுக்குச் சாதகமானது என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அவரது டுவிட்டரில் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனைமேலும் படிக்க...
இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தகவல்!
இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமொன்று வெளியாகி உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தினாலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைக்கு இணங்க, 2018 ஆம்மேலும் படிக்க...
தனியார் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்தமை தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாடு – சபாநாயகர்
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான தனியார் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழில்நுட்பம் நாட்டிற்கு நல்லது என்றாலும், இதனை தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர்மேலும் படிக்க...
ஐ.தே.க.வை விட்டு வெளியேற மாட்டேன் – விஜயகலா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே போட்டியிடுவேன். வேறு கட்சிக்கு ஒருபோதும் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாக இணையத்தளங்களில் வெளியாகியுள்ளமேலும் படிக்க...
மக்களின் நன்மைக்காக எந்தவித சவால்களையும் வெற்றி கொள்ளத் தயார் – ஜனாதிபதி
நாட்டு மக்களின் நன்மைக்காக தேவையான அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும் அந்த அனைத்து தீர்மானங்களினதும் பெறுபேறுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாமேலும் படிக்க...
“சுவாமி விவேகானந்தர்”
தைத்திங்கள் 12இல் கல்கத்தாவில் உதித்து வங்காள மொழியை தாய்மொழியாக்கி ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திலும் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தியாகத்தின் ஆதாரமாய் திகழ்ந்து இருண்டு கிடந்த இந்தியாவுக்கு கலங்கரை விளக்காய் ஒளிர்ந்தாரே ! இந்தியாவின் சிறந்த சமயத் துறவியாகி இராமகிருஷ்ணரின் தலைமைச்மேலும் படிக்க...
போர்க் குற்றங்களுக்கு கோட்டாவே முழுப் பொறுப்பு – சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவே முழுப் பொறுப்புக்கூற வேண்டும். அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்,மேலும் படிக்க...
பிரிஸ்பேன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கரோலினா பிளிஸ்கோவா
அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், அமெரிக்காவின் மெடிஸன் கீசும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 எனமேலும் படிக்க...
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் சம்பியன் பட்டத்தை வென்றார் செரீனா!
நியூஸிலாந்தில் நடைபெற்றுவந்த ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு நிறைவுக்கு வந்துள்ளது. மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், சகநாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவும் பலப்பரீட்சைமேலும் படிக்க...