Day: January 13, 2020
பின்லாந்தில் நான்கு நாட்கள் மட்டும் தான் வேலை என்ற செய்தி பொய்யானது!
பின்லாந்தில் தொழிலாளர்கள் நான்கு நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதுமானது என, அந்நாட்டின் பிரதமரும், உலகின் இளம் பிரதமரான சன்னா மரீன் அறிவித்ததாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் போக்குவரத்து அமைச்சராகமேலும் படிக்க...
பிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி!
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு முதல்கட்டமாக வயது வரம்பு தொடர்பான பிரச்சனைக்கு மட்டும் தீர்வினைமேலும் படிக்க...
எதையும் செய்ய முடியுமென நம்புங்கள்- இளைஞர்களுக்கு மோடி அறிவுரை
உங்களது திறமைகளை வெளிப்படுத்துங்கள். எதையும் செய்ய முடியும் என நம்புங்கள் என இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.மேலும் படிக்க...
லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி!
லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம், அமுலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீறப்பட்ட சம்பவம் ரஷ்யா, துருக்கி நாடுகளை கொதிப்படைய வைத்துள்ளது. லிபியாவில் தலைநகர் திரிபோலியைத் தலைமையமாகக் கொண்டு மேற்குப் பகுதியை ஆண்டு வரும் ஃபயெஸ் சராஜின் அரசுக்கும், கிழக்குப் பகுதியில் ஆதிக்கம்மேலும் படிக்க...
சீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு!
சீன மக்கள் விடுதலைப்படையின் கடற்படையைச் சேர்ந்த நன்சாங் கப்பல், கடற்படையில் மீண்டும் இணைந்துள்ளது. நன்சாங் கப்பல் கடற்படையில் மீண்டும் இணையும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்தாவ் நகரிலுள்ள இராணுவத் துறைமுகம் ஒன்றில் நடைபெற்றது. சீனா சொந்தமாக தயாரித்த நன்சாங் கப்பல் முதலாவதுமேலும் படிக்க...
பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்- அமித்ஷா
பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாதென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம்- ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமித்ஷா மேலும் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ்மேலும் படிக்க...
அடக்குமுறையைத் தூண்டி இலங்கையை இராணுவ மயமாக்குவதற்கு நடவடிக்கை – சர்வதேசம் குற்றச்சாட்டு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம், இரு மனித உரிமைக் குழுவினர், விமர்சகர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்து அடக்குமுறையைத் தூண்டும் செயலை கட்டவிழ்த்து இலங்கையை இராணுவமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேசம் குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும்மேலும் படிக்க...
2019 இல் இலங்கை வரலாற்றில் அதிக யானை மரணம்
2019 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 361 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை வரலாற்றில் ஒரே ஆண்டில் பதிவான அதிகபட்ச யானைகள் இறப்பு இது தான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்மேலும் படிக்க...
என்னை துரோகி என்று கூற தேசிய தலைவருக்கு மாத்திரமே உரிமை உள்ளது
என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது. அது எங்களுடைய தேசிய தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திரமேலும் படிக்க...