Day: January 8, 2020
சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் தர்பார்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளைய தினம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் படம் தான் ‘தர்பார்’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாராமேலும் படிக்க...
ஈரான் விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய அரசத் தொலைக்காட்சி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் நோக்கிப் பயணித்த போயிங் 737 என்ற விமானமேமேலும் படிக்க...
தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க தீர்மானம்?
தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 37 ஆக அதிகரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி,மேலும் படிக்க...
காசநோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இந்தியா முழுவதும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 23 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியான புள்ளி விபரத்தின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.மேலும் படிக்க...
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!
ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட 15 ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் அரச தொலைக்காட்சி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் புரட்சிகர காவல்படையணியை மேற்கோள்காட்டி இந்தமேலும் படிக்க...
யாழில் ‘தமிழமுதம்’ நிகழ்வு ஆரம்பம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இவ்விழா இவ்வருடம் ‘மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது.மேலும் படிக்க...
தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமா?: சிறுபிள்ளைத் தீர்மானங்கள் வேண்டாம் – சரத்
இலங்கைக்கும், உலகத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியைமேலும் படிக்க...
தீர்வை எட்டுவதற்கு எமது மக்கள் தயாராக உள்ளனர் : ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பதே எமது எதிர்பார்ப்பு – சுமந்திரன்
இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையினையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வொன்றினை எட்டுவதற்கு எமது மக்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையானது பிரச்சனை உருவாவதற்கு வழி சமைத்து அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்துமேலும் படிக்க...
“பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி” (பிறந்தநாள் நினைவுக்கவி )

தைத் திங்கள் ஏழில் தெல்லிப்பழையில் உதித்து தமிழ் ஆசிரியையாய் பணியாற்றி தமிழுக்கும் சைவத்திற்கும் தனிப்பெரும் தொண்டுகள் செய்து தன் வாழ்வையே அர்ப்பணித்தார் பொதுப்பணிக்காய் ! ஈழத்தின் ஆன்மீகச் சொத்து சொற்பொழிவின் வித்தகி அநாதைகளின் தாய் ஏழைகளின் தோழி ஆதரவு இல்லங்கள் அறக்மேலும் படிக்க...