Day: January 7, 2020
ஈரானின் முழு பலத்தை தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை: தளபதி மகள் எச்சரிக்கை
ஈரானின் முழு பலத்தை அமெரிக்கா தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனியின் மகள் செய்னப் கூறியுள்ளார். ஈராக்கில் உள்ள பக்தாத் சர்வதேச விமானமேலும் படிக்க...
நளினியை விடுதலை செய்ய முடியாது- உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாதென உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும்மேலும் படிக்க...
பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் – நாடாளுமன்றில் சுமந்திரன்
ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதேமேலும் படிக்க...
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்!
மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த சட்டமூலம், சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்ட திருத்தம் அமுலுக்கு வந்த பின்னரே நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சிமேலும் படிக்க...
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பரிஸ் முன்னாள் பொலிஸ் நிலையம்!
பிரான்ஸின் பரிஸ் நகரிலுள்ள அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் நிலையம், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. பரிஸ் 2ஆம் வட்டாரத்தின் டேட் ரூ டு குரோசண்ட் வீதியில், அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் நிலையமே இவ்வாறு அடைக்கலம் கொடுத்துள்ளது. குளிர்காலத்தில் அகதிகள் வீதிகளில் உறங்குவதனை தடுக்கவும்,மேலும் படிக்க...
ஜேர்மனியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக் கொலை!
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஜெல்சென்கிர்சென் நகரில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவரை, பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெல்சென்கிர்சென் நகரில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாரின் வாகனத்தை இடைநிறுத்திய குறித்த நபர்,மேலும் படிக்க...
திபெத் பகுதியில் நவீன ஆயுதங்களை சோதிக்கும் சீன இராணுவம்!
சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் சீன இராணுவம் முன்னெடுத்துவரும் பயிற்சியின்போது, நவீன ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீனமேலும் படிக்க...
உலகில் பிற நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் தகர்க்கப்படும்: ஈரான் புதுவித எச்சரிக்கை!
அமெரிக்கா உலகில் பிற நாடுகளில் வைத்து இருக்கும் ராணுவ தளபாடங்களை அவர்களே எதிர்பார்க்காத வகையில் தாக்கி அழிக்க போகிறோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு வாக்களிக்காதவர்கள் கூட அவருக்கு ஆதரவை வழங்க ஆரம்பித்து விட்டனர்- டக்ளஸ்
ஜனாதிபதியின் செயற்பாடுகளைக் கண்டு, இன்று அவருக்கு வாக்களிக்காதவர்கள்கூட ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “இன்று ஒட்டுமொத்த நாடும் ஜனாதிபதி கோட்டாபயமேலும் படிக்க...
மத்திய அரசை கண்டித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடைபெறும் என 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அதற்கமைய குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஐ.என்.டி.யு.சி.,மேலும் படிக்க...
2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை: விமலவீர திஸாநாயக்க
2009ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான் இருந்தது என வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நியாயமாகாது : வேல்ட் விஷன் லங்கா அமைப்பு கண்டனம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் வெகுவாக கவனம் செலுத்தியிருப்பதுடன், எத்தகையதொரு சூழ்நிலையிலும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நியாயமாகாது என்று வேல்ட் விஷன் லங்கா அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் வேல்ட் விஷன் லங்கா அமைப்புமேலும் படிக்க...