Day: January 5, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 247 (05/01/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
2020இல் மக்ரோன் எதிர்கொள்ளும் மிகமுக்கியமான ஐந்து பெரும் சவால்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாண்டில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அந்த சவால்களை எதிர்கொள்ளத் தயாராக அவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி செய்ய வேண்டியவைகளில் மிகமுக்கியமாக ஐந்து சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. ஓய்வூதிய சீர்திருத்தம் பிரான்சில்மேலும் படிக்க...
ஈரானுடன் போர் வேண்டாம்! – நியூயோர்க்கில் ட்ரம்ப்புக்கு எதிராக மிகப்பெரிய பேரணி!
ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையில் எந்நேரமும் போர்வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் பேரணி!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதன்போது மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை மட்டுமல்லாமல், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசியமேலும் படிக்க...
அமெரிக்காவின் இராணுவ நிலைகள் தாக்கப்படும் – ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவின் இராணுவ நிலைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஈரான் மேற்கொள்ளும் என அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹொசைன் டெஹ்கான் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய தளபதியை கொலை செய்தமைக்கான பதிலடி நிச்சயம் இராணுவ ரீதியிலானதாக காணப்படும் எனவும் இந்தத்மேலும் படிக்க...
தமிழர் பிரச்சினை தீராது நிரந்தர அபிவிருத்தி ஏற்படாது – சித்தார்த்தன்
நாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாக இருந்தால் உண்மையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்மேலும் படிக்க...
எனது வாக்கு வங்கியையும் அதிகரிக்க வேண்டும்: என்னையும் கைது செய்யுங்கள் – மனோ
அரசாங்கத்தால் கைது செய்யப்படுபவர்களின் வாங்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேட்டையாடும் நடவடிக்கையைக்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தந்தை உயிரிழப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதிகோரி தொடர் போராட்டங்களில் பங்கெடுத்துவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் ஓலைதொடுவாய் பகுதியை சேர்ந்த 73 வயது சூசைப்பிள்ளை இராசேந்திரம் ன்பவரே நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட நிலையில் திடீர் மரணமடைந்துள்ளார் . இவரது மகன் இராசேந்திரம் அன்ரனிமேலும் படிக்க...
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முழு ஆதரவையும் வழங்க தயார் – சஜித்!
ஆளுத் தரப்பினர் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிலிருந்து விலகுவதற்கு நாட்டின் மீதுள்ள பற்றுள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் இடமளிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மூன்றில்மேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் “மிடுக்கான உடையணிந்த பயங்கரவாதி” – ஈரான் கண்டனம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை “மிடுக்கான உடையணிந்த பயங்கரவாதி” என்றுகூறி ஈரான் கண்டித்துள்ளது. ஈரானிய ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு டெஹ்ரான் பதிலடி கொடுத்தால், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களைத் தாக்கப் போவதாகத் திரு.மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி!
ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஆடவர் ஒருவர் பலி. மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கல் தீவில் சம்பவம் நடந்தது. முக்குளிப்பாளர் என நம்பப்படும் அந்த ஆடவர், Great White Shark வகையைச் சேர்ந்தமேலும் படிக்க...
சொந்த மண்ணில் கொடி நாட்டிய ஸ்டாலின், எடப்பாடி, ஓபிஎஸ்: பறிகொடுத்த அமைச்சர்கள்
உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் சொந்த மண்ணில் திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வெற்றிக்கனியைப் பறித்துள்ளனர். பல அமைச்சர்கள் சொந்த மாவட்டத்தில் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளனர். பலர் கோட்டை விட்டுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்மேலும் படிக்க...
பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை
கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனையை அந்த அணியில் நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்துமேலும் படிக்க...
அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார். அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது. விக்டோரியாமேலும் படிக்க...
2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான ஐந்து சவால்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாண்டில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அந்த சவால்களை எதிர்கொள்ளத் தயாராக அவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி செய்ய வேண்டியவைகளில் மிகமுக்கியமாக ஐந்து சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. ஓய்வூதிய சீர்திருத்தம் பிரான்சில்மேலும் படிக்க...
பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படைக்கு உத்தரவு
ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவரை அமெரிக்கா கொன்றதை அடுத்து, பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படை போர்க்கப்பல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்கு ஈரான் பழிவாங்கும் என்ற அச்சத்தின் மத்தியில் கப்பல்களையும்மேலும் படிக்க...
பொருட்களின் பொதிகளில் 3 மொழிகளிலும் பெயர்கள் – வர்த்தமானி வெளியானது
பொருட்களின் பொதிகள் அனைத்திலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பொறிக்கப்பட்ட வர்ணகுறி அச்சிடப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் விவகார ஆணைக்குழுவின் ஊடாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானிமேலும் படிக்க...
மாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்
மாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாகமேலும் படிக்க...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பையொட்டி அலைமோதும் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி, பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாளை அதிகாலை 12.30 மணிக்கு வைகானஸ ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், அதிகாலை 2 முதல் 4.30 மணி வரை மத்திய-மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும்,மேலும் படிக்க...
பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க நிலைகள் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள பழமையான, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தின் மீது அண்மையில் அமெரிக்காமேலும் படிக்க...