Day: January 5, 2020
கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய 7 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி
நியூசிலாந்து நாட்டில் கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய 7 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விடும் பணி நடைபெற்றது. மதரங்கி (Matarangi) அருகே உள்ள கடற்கரையோரம் 7 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியபடி கிடந்தன. மேலும் 4 திமிங்கலங்கள்மேலும் படிக்க...
ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலி
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். லிபிய அதிபராக இருந்த மும்மர் கடாஃபி, 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பின் அங்கு வலுவான அரசு எதுவும் அமையவில்லை. ஐ.நா. ஆதரவு பெற்றமேலும் படிக்க...
ஈரானைப் போல பாகிஸ்தானை ஏன் தண்டிக்கக் கூடாது? ராணுவ வல்லுநர்கள் கேள்வி
பயங்கரவாதத்துக்காக ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொல்லும் அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ளமேலும் படிக்க...
அவுஸ்ரேலியா தீ: வலுவான காற்றினால் மீட்புப்பணிகளுக்கு பெரும் இடையூறு!
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100 க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வலுவான காற்று பெரும் தடையாக காணப்படுகின்றது. அந்தவகையில் சுமார்மேலும் படிக்க...
பிரான்சில் மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அழைப்பு
பிரான்சில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன. வரும் ஜனவரி 9ஆம் திகதி (வியாழக்கிழமை) மற்றும் 11 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில்மேலும் படிக்க...
11வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்கள்
தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்சை வதிவிடமாக கொண்டிருந்த அமரர். திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள் 5ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று அமரர் திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11ம்மேலும் படிக்க...
பா.ஜ.கவின் தமிழக தலைவர் யார்? : கருத்து கேட்பு கூட்டம் இன்று!
தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இடம்பெறவுள்ளது. இதன்படி பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்கவுள்ளனர். அத்துடன் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மேலும் படிக்க...
கட்சி பேதங்களின்றி ஒன்றிணைந்து நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்: மங்கள
ஜனாதிபதியின் எல்லையற்ற நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் முயற்சிகளை கட்சி பேதங்களைக் கடந்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அறைகூவல் விடுத்திருக்கிறார். இலங்கையின் எட்டாவதுமேலும் படிக்க...
பெரும்பான்மைவாதம் தொடர்வது பேராபத்து; தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை!
ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புக்களை அடியொற்றி தொடர்ந்தும் பெரும்பான்மை வாதத்தினை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருப்பதானது இனங்கள் மென்மேலும் துருவப்படுத்தப்படும் பேராபத்தையே தோற்றுவிக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் சுபீட்சத்தையும், எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் மனநிலையிலும்மேலும் படிக்க...
அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்க முயற்சி: ஜே.வி.பி
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடன உரையில் நாட்டுக்கு அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிப்பதானது சர்வாதிகார போக்குக்கு வழிவகுக்கும் காரணியைப் போன்றுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றமேலும் படிக்க...