Year: 2019
கல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆயுத பூஜைகல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கமேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் மாயமான நைஜீரியரால் பரபரப்பு
சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த நைஜீரிய இளைஞர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார்.மேலும் படிக்க...
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு
மத்திய அரசு கொடுத்த ரூ.3,600 கோடியை வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது.கூட்டத்திற்கு மத்திய மாவட்டமேலும் படிக்க...
மாலி: சாலையோர குண்டு வெடிப்பில் ஐ.நா. அமைதி தூதர் உயிரிழப்பு
மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் சாலையோரம் கிடந்த குண்டு வெடித்ததில் ஐ.நா. சபையின் அமைதி தூதர் உயிரிழந்தார். மாலி நாட்டின் வடக்கு பகுதியை ஜிகாதி எனப்படும் போராளி குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தன. அவர்களை பிரான்ஸ்மேலும் படிக்க...
“சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்”: திஸ்ஸ செவ்வி
ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம் பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸவே வழங்குவார் என்று அவரின் தேர்தல்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்
இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. 30 க்கும் அதிகமானவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்கள்.எத்தனை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார்கள் என்பது நண்பகலுக்குப் பின்னர் தெரிந்துவிடும்.என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் இறுதியில் போட்டி இரு பிரதான வேட்பாளர்களுக்கிடையிலானதாக இருப்பதேமேலும் படிக்க...
கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்கு பொதுஜன பெரமுன கடும் பிரயத்தனம்: சுமந்திரனுடன் தொலைபேசியில் உரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் பொதுஜன பெரமுனவினர் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுடன்மேலும் படிக்க...
முடிவுக்கு வந்தது நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்டிருந்தன. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மற்றும் மீளாய்வு வழக்குகள் தொடர்பிலேயேமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 236 (06/10/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
வன்முறை போராட்டத்தில் 99 பேர் பலி – ஈராக் அரசுக்கு ஐநா கண்டனம்
ஈராக்கில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால்மேலும் படிக்க...
‘காஷ்மீர் மக்களுக்கு உதவ எல்லை தாண்ட வேண்டாம்’ – இம்ரான்கான் எச்சரிக்கை
காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகமேலும் படிக்க...
49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் – முக ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல்மேலும் படிக்க...
பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலா? – புதிய கோணத்தில் விசாரணை!
பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயம் குறித்து தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிய கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரிஸ் தலைமையகச் செயலகத்தில் நேற்று முன்தினம் எந்த காரணங்களும் இன்றிமேலும் படிக்க...
பா.சிதம்பரம் மருத்துவ மனையில் அனுமதி!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.சிதம்பரம், உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பா.சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை எனவும், தேவைப்பட்டால்மேலும் படிக்க...
மாற்று இனங்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: துரைரெத்தினம்
கடந்த காலங்களில் மாற்று இனங்களால் அதிகார அரசியல் ஊடாக தமிழர்கள் பலவீனமாக்கப்பட்டதைப் போல இனிவரும் காலங்களில் தமிழர்கள் காணாமல் போகும் நிலை ஏற்படலாமென முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்துமேலும் படிக்க...
நிபந்தனைகள் இன்றி கோத்தாபயவிற்கு ஆதரவு : சிறிசேன தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் மேலும் படிக்க...
இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – சந்தேக நபரிற்கு பதவி உயர்வு- காணாமல் போனோர் அலுவலகம் அதிருப்தி
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2008-2009 இல்மேலும் படிக்க...
“ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி ” (05.10.2019)
அகரம் எமக்குக் கற்றுத்தந்து சிகரமாய் எமை ஏற்றி வைத்து சிற்பியாய் எமைச் செதுக்கி ஏணியாய் ஏற்றி வைத்த எங்கள் ஆசான்களே ஆசிரியர் தினமாம் அக்டோபர் ஐந்தில் உங்களைப் போற்றுகின்றோம் ! நல்லவராய் வல்லவராய் நாம்வாழ நல்லொழுக்கம் கற்றுத் தந்து பாடங்களை எமக்காகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- …
- 217
- மேலும் படிக்க