Year: 2019
பிச்சை எடுத்து வங்கி கணக்கில் ரூ.6¼ கோடி சேர்த்த லெபனான் பெண்மணி
லெபனான் நாட்டில் பெண்மணி ஒருவர் மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து தனது வங்கி கணக்கில் சுமார் ரூ.6 கோடியே 37 லட்சம் சேர்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லெபனான் நாட்டில் சீதோன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாசலில் தினமும்மேலும் படிக்க...
உறவுமுறை இல்லாத ஆண்- பெண் விடுதிகளில் தங்கலாம் – சவுதி அரசு
வெளிநாடுகளை சேர்ந்த ஆண்- பெண்கள் இங்குள்ள ஓட்டல்களில் தங்குவதற்கு உறவு முறை தொடர்பான ஆவணங்களை காட்ட தேவையில்லை என சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியா பல ஆண்டுகளாக இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது. ஆனால்,மேலும் படிக்க...
பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா?- வைகோ, முத்தரசன் கண்டனம்
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த மே மாதம் 23-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல்மேலும் படிக்க...
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீச்சு
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலானமேலும் படிக்க...
ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் : ரணில் விக்கிரமசிங்க
பலாலி விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 17 ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து முதலாவது விமானம் பலாலிமேலும் படிக்க...
காலி முகத்திடலில் இதுவரை மக்கள் கண்டிராத ஐ.தே.கவின் பாரிய பேரணி : சுஜீவ சேனசிங்க
இலங்கையில் இதுவரைக் காலமும் காணாத பாரிய மக்கள் பேரணி 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. சுமார் 3 இலட்சம் மக்களை உள்ளடக்கிய இந்த பேரணி ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆதரவளர்களின் நம்பிக்கையையும் அவரது வெற்றியைமேலும் படிக்க...
ஞானசார தேரரைக் கைது செய்யக் கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோமேலும் படிக்க...
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் – கமல்ஹாசன்
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் பிக்பொஸ் நிகழ்ச்சிமேலும் படிக்க...
போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு போலந்து நாட்டின் தபால் துறை காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு நகரில்மேலும் படிக்க...
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள் ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகமேலும் படிக்க...
‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்
இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பிரபலமான “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திமேலும் படிக்க...
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே இருக்கிறது? – ப.சிதம்பரம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது தொலைதூர கனவாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில்மேலும் படிக்க...
விஜய் – விஜய் சேதுபதி இணையும் தளபதி 64…… பூஜையுடன் தொடங்கியது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது. தளபதி 64 பட பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்’பிகில்’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய்மேலும் படிக்க...
காஷ்மீர் நடவடிக்கையால் அப்பாவி குழந்தைகள் அதிகம் பாதிப்பு – பிரியங்கா
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அப்பாவி பள்ளிக் குழந்தைகள் தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுமேலும் படிக்க...
மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காது பகுத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும் – வேலுகுமார்
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும் அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் பகுத்தறிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து செட்டியோராரி எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. காலி முன்னாள் நகர பிரதாமேலும் படிக்க...
அன்னம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் சஜித் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் “அன்னம்” சின்னத்தின் கீழ் சஜித் பிரேமதாச போட்டியிடுவதற்கே இவ்வாறு கட்டுப் பணம்மேலும் படிக்க...
பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – ஐவர் பலி
பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குள் பணி புரிந்த நபர் ஒருவர் உள்ளிருந்த பெண் அதிகாரி ஒருவரையும் 3 காவல் துறையினரையும் தாக்கியுள்ளார். இதில் நால்வரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மேலும் காயமடைந்துள்ளார். இன்று வியாழக்கிழமை 13:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- …
- 217
- மேலும் படிக்க