Main Menu

அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டு தாக்குதல்!

நேற்று ஞாயிற்றுக்கிழமை Villejuif இல் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளான்.  Villejuif இல் உள்ள வீதி ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை வெளியே எடுத்து பாதசாரிகள் இருவரை அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டு தாக்கியுள்ளான். உடனடியாக
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.  ஆனால் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக
இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...