Year: 2019
இன்று எதிர்க்கட்சித் தலைவர் விஷேட உரை?
விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படமேலும் படிக்க...
பாரபட்சம் அற்ற விசாரணைகளை முன்னெடுக்கவே இராஜினாமா செய்தோம்
கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பாரபட்சம் அற்ற விசாரணைகளை முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பினை நல்கும் பொருட்டும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சக அமைச்சர்கள் 8 பேருடன் நானும் எனது அமைச்சர் பதவியினை இராஜினாமாமேலும் படிக்க...
ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன- ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில் தான் அமெரிக்க போர் கப்பல்கள் இருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டுமேலும் படிக்க...
தமிழகத்தை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு பலிக்காது- ஓ.பன்னீர்செல்வம்
“தமிழகத்தை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு ஒருபோதும் பலிக்காது” என்று சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,மேலும் படிக்க...
சிறுவனை துடிதுடிக்க கொன்ற தந்தை – நேரில் பார்த்த தாய் தற்கொலை
பெங்களூருவில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த தந்தை, முதலில் மகனை தூக்கில் தொங்கவிட்டார். மகன் துடிப்பதை பார்த்த தாயும் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கீதாபாய் (வயது 35).மேலும் படிக்க...
சூடானில் போராட்டக் காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு – ஐ.நா. கடும் கண்டனம்
சூடான் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஐநா சபை பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம்மேலும் படிக்க...
போலந்து நாட்டின் 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்
போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார். விசா காலம்மேலும் படிக்க...
வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்கள் தப்பி ஓட்டம்
யாழில்.வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்களின் மோட்டார் சைக்கிள் ஊர் இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 31ஆம் திகதி வங்கியில் இருந்து பணம் எடுத்துகொண்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த வயோதிப தாயாரைமேலும் படிக்க...
உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் : விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய இன்று விசேட பாராளுமன்ற தெரிவிக்குழு கூடுகின்றது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகரவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னமேலும் படிக்க...
அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியை சுதந்திர கட்சி ஏன் கோர வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணி யமைக்கும் பட்சத்தில் பதவிகளைப் பிரித்துக்கொள்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத் தொன்றைத் கூறியிருக்கிறார். ஜனாதிபதிமேலும் படிக்க...
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் – ஜனாதிபதி
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதுமேலும் படிக்க...
உலக கோப்பை கிரிக்கெட்- இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50மேலும் படிக்க...
அதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு
சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற சேவைகள் குறித்த அறிவிப்போடு கீநோட் உரையை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தொடங்கினார்.ஆப்பிள்மேலும் படிக்க...
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது – இந்து ராம்
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்று இந்து பத்திரிகை குழுத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்,மேலும் படிக்க...
பதவி விலகிய அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா
மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிமேலும் படிக்க...
உயிர்த்தெழுந்த ஞாயிறு வெடிப்புச் சம்பவங்கள் – இதுவரை 2289 பேர் கைது!
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல்மேலும் படிக்க...
இனியும் இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளாது – மனோ கணேசன்
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாதுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் அநாதைகளான குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்மேலும் படிக்க...
ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்
உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவதால் மாத்திரம் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுவிட முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டம் குறித்துமேலும் படிக்க...
சிரியாவில் குண்டுமழையை நிறுத்துங்கள் – ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பல்வேறு குழுவினரைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- …
- 217
- மேலும் படிக்க