Year: 2019
சர்வதேச விண்வெளி ஆய்வகம் செல்வதற்கான சுற்றுலா அடுத்த (2020) ஆண்டு தொடங்கும்
சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க நாசா மையத்துக்கு ரூ.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர்.மேலும் படிக்க...
தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது தொடர்பில் ஜனாதிபதி மறு பரீசலனை செய்ய வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத் தடைவிதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத்மேலும் படிக்க...
முஸ்லிம் மக்களுக்கு எதிராக காணப்பட்ட நெருக்கடிகள் காரணமாகவே அமைச்சு பதவிகளை துறந்தோம்: எம். எச்.ஏ.ஹலீம்
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவரவே அமைச்சுப்பதவிகளை துறந்தோம்.அத்துடன் எமது ராஜினாமா தொடர்பாக மகாநாயக்க தேரர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து தெளிவுபடுத்துவோம் என முன்னாள் அமைச்சர் எம். எச்.ஏ ஹலீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும்மேலும் படிக்க...
நாளை வருகின்றார் மோடி ஜனாதிபதி,பிரதமர், மஹிந்தவுடனும் பேச்சு; சம்பந்தனுடன் தீர்வு விடயம் குறித்து ஆராய்வு
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின்போது மூன்று மணித்தி யாலங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாளைமேலும் படிக்க...
சிரியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பலி
சிரியாவில் அரசு படைகள் நிகழ்த்திய வான்தாக்குதலில் 5 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 10 பேர் பலியாகினர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டு விட்டன. எனினும் நாட்டின்மேலும் படிக்க...
மனிதனின் வாய் போன்ற வடிவத்தில் பணப்பை – ஜப்பான் கலைஞர் அசத்தல்
ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் ஒருவர் மனிதனின் வாய் போல தோற்றமளிக்கும் பணப்பை (மணி பர்ஸ்) ஒன்றை உருவாக்கி உள்ளார். ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் டிஜே. இவர், மனிதனின் வாய் போல தோற்றமளிக்கும் பணப்பைமேலும் படிக்க...
இன்று கேரளா வருகை- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில் ரோடு ஷோ நடத்துகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4மேலும் படிக்க...
துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம்
துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய்:ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும்மேலும் படிக்க...
முஸ்லிம் எம்.பி.க்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் சபையில் சர்ச்சை
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சியினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர். முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் குறித்து ஊடகங்களில்மேலும் படிக்க...
பௌத்த பிக்குமாரின் அத்துமீறிய செல்வாக்கிற்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் கடும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை – த இந்து
நாசகாரத்தனமான ஒரு உள்நாட்டுப் போரிலிருந்து விடுபட்ட இலங்கை, இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் புதியதொரு ஒப்புரவான சமூக ஒழுங்கை உருவாக்குவதிலும் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான “த இந்து”, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகுமேலும் படிக்க...
குறித்த நேரத்தில் வழங்கும் விமான சேவையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதலிடத்தில்
உலகளாவிய ரீதியில் குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் விமான சேவைகள் அமைப்பு என்ற பெருமை மீண்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வலைப்பின்னலில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்களில் 90 சதவீதமான விமானங்கள் சரியான நேரத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிறைவு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் நிறைவு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் திகதி தொடக்கம் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்திமேலும் படிக்க...
கூட்டணி அமைப்பது சம்பந்தமான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாகமேலும் படிக்க...
ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் – பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு
ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசுகிறபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதனால்மேலும் படிக்க...
எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப்பணி நிறைவு- 2 மாதத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்
எவரெஸ்ட் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி நிறைவடைந்த நிலையில், மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைமேலும் படிக்க...
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால்மேலும் படிக்க...
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்- கே.எஸ்.அழகிரி
காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடைக்கானலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முடிவுமேலும் படிக்க...
யார் குற்றவாளி, யார் நிரபராதி – தீர்மானிக்கும் பொறுப்பு நீதிபதிகளை சார்ந்தது!
சட்டத்தின் மூலம் முறையாக நிரூபிக்கப்படும் வரையில் எவரையும் குற்றவாளி என கூற முடியாது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றங்களில் யார் குற்றவாளி, யார் அப்பாவி என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல் யாப்பு எந்தவொரு அரசியல்வாதிக்கோ,மேலும் படிக்க...
மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- …
- 217
- மேலும் படிக்க