Year: 2019
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய பெண்ணை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றி வந்த முகமது நூர் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வாகத்தில் வந்துமேலும் படிக்க...
பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியது; முன்பிணை கோரி எம்.கே.சிவாஜிலிங்கம் மனுத்தாக்கல்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றில் முன் பிணை கோரிய வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திமேலும் படிக்க...
தான் பிறந்தபொழுது உடனிருந்த செவிலியருடன் ராகுல்காந்தி சந்திப்பு
ராகுல் காந்தி தான் பிறந்தபொழுது உடனிருந்த கேரளாவை சேர்ந்த செவிலியரை இன்று சந்தித்து பழைய நினைவுகள் பற்றி பேசினார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் உத்தர பிரதேசத்தின் அமேதிமேலும் படிக்க...
போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கு- கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது. அப்போது போலீசாரே ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே? அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்விமேலும் படிக்க...
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடிகொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு,மேலும் படிக்க...
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்!
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் அது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு அவதானம் செலுத்தியுள்ளது. அண்மையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தின்போது, இலங்கைமேலும் படிக்க...
இரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும் – எம் எச் எம் இப்றாஹீம்
நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் கேட்டமேலும் படிக்க...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன்
பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசுமேலும் படிக்க...
ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி, பாராளுமன்ற தெரிவுக்குழு கூடுகிறது …
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அறிக்கை இடுவதற்கான நியமிகப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 11.06.19 திட்டமிட்டபடி நடைபெறும் என அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாகமேலும் படிக்க...
இன, முரண்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப் பட மாட்டாது – மஹிந்த ராஜபக்
அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன் போது, முஸ்லிம் மக்கள் முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இனவாதத்தை ஏற்படுத்த ஒருவருக்கும்மேலும் படிக்க...
நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
இரவு விடுதிக்கு அருகில் மோதல் – நான்கு காவல் துறையினர் படுகாயம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள இரவு விடுதி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் நான்கு காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். துலூசிலுள்ள l’établissement l’Opium இரவு விடுதிக்கு அருகிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனாலேயே இந்தமேலும் படிக்க...
இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளைமேலும் படிக்க...
முஸ்லிம் சமூகத்திலிருந்து புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும் – ரத்தன தேரர்
முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது, நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வலியுறுத்தினார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்ப்பெற்ற குருவாயூர் கோவிலில் இன்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். இரண்டாவது முறையாக பிரதமர் மோடி அமோக வெற்றிப் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். இதையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள புகழ்ப்பெற்ற குருவாயூர் கோவிலுக்குமேலும் படிக்க...
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று, சாசனத்தில் கையெழுத்திட்டார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி, இன்று முறைப்படி முதல்வராக பொறுப்பேற்றார். ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி அம்மாநிலத்தின் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றிப் பெற்றது. அக்கட்சியின்மேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்
தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள மிருக காட்சி சாலையில்மேலும் படிக்க...
திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு
திருச்சி விமானநிலையம், மற்றும் திருச்சி தலைமை தபால்நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மர்மநபர்கள் தார் பூசி அழித்துள்ளனர். மத்திய அரசு இந்தி மொழியை தமிழ்நாட்டில் 3 வது மொழியாக கற்பிப்பது தொடர்பாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- …
- 217
- மேலும் படிக்க