Day: December 21, 2019
நியூஜெர்சி மாலில் பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம் திறப்பு
அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம்(indoor ski slope ) பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. நியூஜெர்சியின் கிழக்கு ரூதர்போர்ட் பகுதியில் உள்ள அமெரிக்கன் டிரிம் மாலில் 4 ஏக்கர் பரப்பில், 5500 டன் பனிக்கட்டிகளை கொட்டி இயற்கையான பனிச்சறுக்கு தளம் போலமேலும் படிக்க...
புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..!
விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது. இதற்காக, 738 பில்லியன்மேலும் படிக்க...
இந்தியா-சீனா இடையே எல்லைத் தகராறுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை
இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறுக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு உயர்நிலைக் குழுக்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கான சிறப்பு பிரதிநிதிகளின் 21ஆவது கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 22ஆவது கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கிமேலும் படிக்க...
இந்திய குடியுரிமை குறித்த மலேசிய பிரதமரின் கருத்து தவறானது – இந்திய வெளியுறவு அமைச்சகம்
இந்திய குடியுரிமை குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவின் கருத்து தவறானது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர் முகமது, குடியுரிமை திருத்த சட்டத்தை சுட்டிக்காட்டி, மதசார்பற்ற நாடான இந்தியா, சில முஸ்லிம்களின்மேலும் படிக்க...
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம்மேலும் படிக்க...
குழந்தைகள் உட்பட 349 பேரை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது!
மருத்துவர் என்று நம்பி உடலை நோயாளிகள் ஒப்படைக்க, தனது மருத்துவ தொழிலை தவறாக பயன்படுத்தி, 30 ஆண்டுகளுக்கு மேலாக, குழந்தைகள் உட்பட 349 பேரை துஷ்பிரயோகம் செய்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர் ஒருவர் சிக்கியுள்ளார். Joel Le Scouarnec (68) என்பவர்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல்
சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பொருளாதார மாநாடு அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் Davosஇல் நடைபெற உள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள தனதுமேலும் படிக்க...
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!
பிரித்தானியா Somerset பெட்ரோல் நிலையத்தில் சட்டவிரோதமாக பணி புரிந்த இலங்கையர் உட்பட இரண்டு ஊழியர்கள் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Glastonbury உள்ள Wirral Park வீதியில் உள்ள Esso கராஜ் நேற்று காலை காலை 10.45 மணியளவில் குடிவரவுமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சிலை அகற்றம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
சுமந்திரனின் கருத்து உள்நோக்கம் கொண்டதாகும் – அமைச்சர் டக்ளஸ்
என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா என்பதற்கு அப்பால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்றே நான் நினைக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.கஸ்தூரியால் வீதியில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில்மேலும் படிக்க...
சகோதர மொழி தொடர்பில் அறியாமை வெட்கப்பட வேண்டிய விடயம்
21 மில்லியன் இலங்கை மக்கள் இரண்டு மொழிகளை பயன்படுத்தினாலும், ஒவ்வொருவரும் தனது சகோதர மொழி தொடர்பில் சரிவர அறியாமல் உள்ளதாகவும், இது நாடு என்ற வகையில் நாம் வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அதேபோல்,மேலும் படிக்க...
செல்வந்தர்கள் TOP 100 இல் ரஜினி, விஜய், அஜித், கமல்…
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ் திரைப்பிரபலங்களான ரஜினி,மேலும் படிக்க...
பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமரிடம் கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நேற்றுமேலும் படிக்க...
கூகுள் நிறுவனத்திற்கு 15 கோடி யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ் அரசாங்கம்!
இணையதள விளம்பரத் துறையில் தனது மேலாதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 கோடி யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூகுள் விளம்பர தொழில்நுட்பங்கள் சிக்கலாகவும், புரிந்து கொள்ள முடியாதவையாகவும் இருப்பதாக பிரான்ஸ்மேலும் படிக்க...
பிரேஸில் – சீனா இணைந்து உருவாக்கிய செயற்கைக் கோள் ஏவப்பட்டது
பிரேஸில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேஸிலின் அமேசான் காடுகளையும் நாட்டின் சுற்றுச் சூழலையும் கண்காணிக்கும் நோக்கில் இந்தமேலும் படிக்க...
மாற்றுத் தலைமை என்பது பயனற்ற விடயம் – சிவமோகன்
மாற்றுத் தலைமை என்பது பயனற்ற விடயமென தெரிவித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மாற்றுத்தலைமை என்ற கோசத்தை முன்வைத்து தனிக் கட்சியை தொடங்கியவர்கள் உருக்குலைந்துள்ளனரென குறிப்பிட்டார். அவரது அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போதுமேலும் படிக்க...