Day: December 17, 2019
அரசியல் சமூக மேடை – 15/12/2019

ஜெனிவாவில் வஞ்சிக்கப்படட தமிழ்மக்களின் மனித உரிமையை பாதுகாக்க அமைப்பு ரீதியாக செயற்படுபவர்கள் தங்கள் சொந்த நலனிற்க்காக சட்ட விரோத நடவடிக்கைளில் குறிப்பாக ஆட்கடத்தல் மற்றும் வேறு பல நடவடிக்கைளில் ஈடுபடுவது தொடர்பாக தற்பொழுது வந்துள்ள செய்திகள் இந்த அமைப்பினரே பல மட்டங்களில்மேலும் படிக்க...
சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமானமேலும் படிக்க...
டெல்லியில் மீண்டும் வன்முறை: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோதல்
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் சீலாம்பூரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதன்போது ஏராளமான பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டதுடன், பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுமேலும் படிக்க...
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து கமல்ஹாசன் கருத்து
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் தப்பித்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களின் நிலை என்னவென மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி யெழுப்பியுள்ளார். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்மேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
காணாமல் போனவர்களை மீளக்கொண்டுவர முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் இடம்பெற்றது. காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் ஆனால் அவர்களை மீளக்கொண்டுவர முடியாதெனமேலும் படிக்க...
சமஸ்டி இல்லை என்றாலும் அதிகாரப்பகிர்வு வேண்டும் – சுமந்திரன்

சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை என்றாலும் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்மேலும் படிக்க...
மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சினிமாவில் நிறைய சாதனைகள் செய்துள்ளார். அவரது மகனை மட்டும் சினிமாவில் கால் பதிக்க வைத்தார். இப்போது அவரது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி நடத்தியுள்ளார். முதன்முறையாக அவர் தனது மகள்களுடன் இணைந்து அஹிம்சாமேலும் படிக்க...
தர்பார் ட்ரைலர் வெளியானது
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 167-வது படமாக ‘தர்பார்’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ்,மேலும் படிக்க...
கண்ணீருடன் சொந்த மண்ணை தொட்ட சிரியா மக்கள்!
உள்ளூர் போர் காரணமாக தங்களது சொந்த மண்னை விட்டு வெளியேறிய சிரியாவின் ஹமா மாகாணத்தை சேர்ந்த மக்கள், தற்போது கண்ணீருடன் சொந்த மண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளனர். உணர்ச்சி பூர்வமான இந்த சம்பவம் தற்போது, சிரியா ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வலம் வந்துக்மேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரண தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரணத் தண்டனை விதித்து பெஷாவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பர்வேஸ் முஷரப், பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்து கடந்த 1999ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவராவார். இவர் தனது ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு நாட்டில்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
குடியுரிமை திருத்த சட்டம் மொழி சிறுபான்மையினருக்கு எதிரானதும், அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமானதும் எனக் கூறி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்றமேலும் படிக்க...
தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் – துரைரெட்ணம்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துமேலும் படிக்க...
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம் – நித்யானந்தா
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆற்றியுள்ள சொற்பொழிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நாளை!
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நாளை(புதன்கிழமை) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுமேலும் படிக்க...
சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் குறித்து ஜனாதிபதி கோட்டாபய
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடக பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஜனாதிபதி நேற்று (திங்கட்கிழமை) ஈடுபட்டப்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
காணாமல் போனோர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி – ஜனாதிபதி!
தமிழீழ விடுதலைப்புலிகளைப் போன்றே இராணுவத்திலும், காணாமல் போனோர் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையை சிலர் அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதிமேலும் படிக்க...