Main Menu

அரசியல் சமூக மேடை – 15/12/2019

ஜெனிவாவில் வஞ்சிக்கப்படட தமிழ்மக்களின் மனித உரிமையை பாதுகாக்க அமைப்பு ரீதியாக செயற்படுபவர்கள் தங்கள் சொந்த நலனிற்க்காக சட்ட விரோத நடவடிக்கைளில் குறிப்பாக ஆட்கடத்தல் மற்றும் வேறு பல நடவடிக்கைளில் ஈடுபடுவது தொடர்பாக தற்பொழுது வந்துள்ள செய்திகள்

இந்த அமைப்பினரே பல மட்டங்களில் எமது மக்களின் உழைப்பினை கொடையாக மனித உரிமை செயற்பாடுகளிற்க்காக பெற்று வருகின்றனர் .. அத்துடன் தாயாகத்தமிழர்கள் மத்தியில் பல பிரிவுகளை உருவாக்கி மோதல் போக்கை செயல்படுத்தும் செயல்பாட்டாளர்களாக ஜெனிவாவில் உள்ளார்கள் .

இந்த நாட்டு அரசுகள் மனிதாபிமான முறையில் இன அழிப்பினை உறுதிப்படுத்தக்கூடிய சாட்சியாளர்களை ஜெனீவாவிற்கு வர வழங்கும் விசாக்களை மோசடியாக சுயநல வியாபாரத்திற்கு பயன்படுத்துவதனால் எதிர்காலத்தில் வரக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பார்வை

பகிரவும்...