Day: December 14, 2019
அமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது!
மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தம் தடை விதித்தது.மேலும் படிக்க...
சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரிமேலும் படிக்க...
தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம்!
லண்டனின் சில பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சி பாரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் டவுனிங் வீதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பொரிஸ்மேலும் படிக்க...
பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி அறிவிப்பு!
பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பாரிய வெற்றி பெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. பிரித்தானிய பொதுத்தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுடனான உறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரான்ஸ் தேசிய ரயில்வே நிர்வாகம் ஊழியர்களிடம் கோரிக்கை!
பிரான்ஸில், அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு இடைநிறுத்தம் செய்யுமாறு தேசிய ரயில்வே நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த போராட்டத்தினால் பிரான்ஸில் 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
மாற்றுத் தலைமைத்துவம் வருவதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை- சுரேஷ் பிரேமசந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமைத்துவமொன்று வருவதை அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். மேலும், தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே புதிய அரசாங்கத்தால் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்மேலும் படிக்க...
சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர்க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர்க்கு, மறுவாழ்வு வசதியில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தலைநகர் கார்டூம் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 130மேலும் படிக்க...
காலநிலை! – 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
இன்று சனிக்கிழமை பிரான்சின் 16 மாவட்டங்களுக்கு Météo France செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பிராந்தியங்களான இப்பகுதிகள் கடும் புயலினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச பாதிப்பை சந்திக்க உள்ள Pyrénées Atlantique மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை குறித்தமேலும் படிக்க...
பத்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – இன்றும் போக்குவரத்து தடை
இன்று சனிக்கிழமை பத்தாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர உள்ளது. ஆனால் போக்குவரத்து குறிப்பிட்ட சில மணிநேரங்களில் இயங்க உள்ளது. RER A சேவைகள் 12:00 மணியில் இருந்து 18 மணி வரை இரண்டில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும். RER B சேவைகள்மேலும் படிக்க...
கூட்டணி தர்மத்தின் படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு – ராமதாஸ்
புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அது ஈழ தமிழர்களுக்கு எதிரானதாக அமைந்துவிடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று (13.12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது”
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். சூரியன் எவ் எம்ன் “விழுதுகள்” நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அரசியல்மேலும் படிக்க...
“தேசத்தின் குரல்” (நினைவுக்கவி)
மீன்பாடும் தேன்நாட்டில் பிறந்து இலண்டன் மாநகரில் வாழ்ந்து எம் தேசத்தின் குரலாய் மிளிர்ந்து தமிழினத்தின் குரலாய் ஒலித்து நிரந்தரமாய் ஓய்வு எடுத்ததே எம் தேசத்தின் குரல் மார்கழித் திங்கள் பதின்நான்கிலே ! எம் உரிமைக்கான தேவையை உலகப் பரப்பில் நிலைநாட்டி பேச்சுமேலும் படிக்க...
நியூஸிலாந்து எரிமலை வெடிப்பு: மேலும் இருவரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரம்!
நியூஸிலாந்தின் வெள்ளைத்தீவிலுள்ள எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை கண்டெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில், மீட்பு படையினரும், இராணுவ படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழி உளவு விமானங்கள் மூலமும், தரை மார்க்கமாகவும், இவர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுமேலும் படிக்க...
உலகின் ஆபத்தான நகரமாக யேமனின் ஹோடிடா நகரம் தரப்படுத்தல்!
உலகின் ஆபத்தான நகரமாக, யேமனில் போர் நடைபெறும் பகுதியான ஹோடிடா நகரம் பெயரிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட நகரமாக இந்த நகரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.15 சர்வதேச உதவி குழுக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தமிழக ஆளுநர் பன்வாரிலாலை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
தமிழக ஆளுநர் பன்வாரிலாலை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசனினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில்மேலும் படிக்க...
அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவர் – பிரியங்கா
நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி ராம்லீலா திடலில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துமேலும் படிக்க...
கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
மணற்கொள்ளையை நிறுத்துமாறு கோரி கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியின் பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி, கோவில் வயல் மக்களே இன்று (சனிக்கிழமை) இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்கச்சி சந்தியில் ஒன்று திரண்ட மக்கள் வீதியைமேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா?
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கை வதிவிடப்பிரதிநிதி தமாரா குணநாயகம் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நிஷாந்த டி சில்வா சுவிஸிற்கு தப்பிச் சென்றமை தொடர்பானமேலும் படிக்க...
அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு
த.வி புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின்மேலும் படிக்க...