Day: December 7, 2019
மிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்
தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தேமுகதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இஇதில் தற்போது மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு மிகமேலும் படிக்க...
மில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள்
ஆஸ்திரியா நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தமக்கு முறையற்று பிறந்த மகள் மீது தனது மொத்த சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த கோடீஸ்வரர் மரணமடைந்த நிலையில், அவரது மொத்த சொத்துக்களுக்கு வாரீசான அந்தப் பெண்மணியை தேடி வியன்னாமேலும் படிக்க...
மூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு!
பெர்லினில் மூடப்படும் அபாயத்திலிருந்த பிரபல நிர்வாண நடன விடுதி ஒன்றைக் காப்பாற்ற, பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. பெர்லினிலுள்ள கிட் காட் விடுதி வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கும். மழையோ, வெயிலோ,மேலும் படிக்க...
ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா!
ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை நட்டை விட்டு வெளியேற்ற, பதிலுக்கு, பழி வாங்குவோம் என ரஷ்யா சூளுரைத்துள்ளது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த Zelimkhan Khangoshvili (40) என்பவர் பெர்லினிலுள்ள பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இருமுறை தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். சம்பவம் தொடர்பாகமேலும் படிக்க...
பிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்
பிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டி முடித்துள்ளார். பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்டின். விவசாயி. இவர் கணவரிடம் இருந்துமேலும் படிக்க...
சீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு இணையவழி நீதிமன்றங்கள் அமைப்பு!
உலக சனத்தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா, அந்நாட்டிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய அந்த நாட்டின் 12 மகாணங்களில் இணையவழி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதில் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட நீதிபதிகள் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.மேலும் படிக்க...
பெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி
பெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். நகரியில் வார்டு வார்டாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்த்து வைக்கும் ‘வார்டு வாஜ்’ நிகழ்ச்சியில் 9-வது வார்டில் பங்கேற்ற ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பெண்மேலும் படிக்க...
ஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா
ஈரானில் நடந்த போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ”ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறையில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் கைது செய்தவர்கள் சித்தரவதைக்குள்ளாகி உள்ளனர்” என்றுமேலும் படிக்க...
பாலியல் வன்கொடுமை; உலகின் தலைநகர் இந்தியா – ராகுல் காந்தி வேதனை
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்மேலும் படிக்க...
நம் நாட்டை வழி நடத்த சரியான நபர் கோட்டாவே – மு. முரளிதரன்!
உங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால், உங்கள் அயலவர்கள் தலையிடுகிறார்களா? தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபயவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அவர் நம் நாட்டை வழிநடத்தமேலும் படிக்க...
பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயம்!
பிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் துருக்கியைச் சேர்ந்த செய்தி நிருபர் ஒருவரும், இரண்டு பிரான்ஸ் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த ஊடகவியலாளர்களுக்கு முழங்காலில் காயமேற்பட்டதோடு, தலையிலும் தாக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு உயிராபத்தானமேலும் படிக்க...
பிரித்தானியாவின் மிக மோசமான பாலியல் குற்றவாளி ஜோசெஃப் மக்கான்
இங்கிலாந்து முழுவதும் 11 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பலாத்காரங்களை மேற்கொண்ட நபர் ஒருவர் 37 குற்றங்களைச் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜோசெஃப் மக்கான் என்னும் இந்தக் குற்றவாளியினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் மூன்றுமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தஹர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த தீவிரவாதிகளிடமிருந்துமேலும் படிக்க...
19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினால் அதுவும் ஜனநாயக விரோதமே – லால் விஜயநாயக்க
19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என எவராவது கூறினால் அது ஜனநாயக விரோதக் கருத்தாகக் கருத முடியும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். அன்று காணப்பட்ட ஜனநாயக விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராக எழுந்த தேவையின் பிரதிபலனாகவே 19ஆவது அரசியலமைப்புத்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் கடத்தப்படவில்லை – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பெண் பணியாளர் கடத்தப்படவில்லை எனவும்மேலும் படிக்க...
சீரற்ற வானிலை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 70,957 குடும்பங்களை சேர்ந்த 35,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிதீப்மேலும் படிக்க...
35 வருடங்களுக்கு பின் Mrs.World மகுடம் இலங்கைக்கு
2020 ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் (Mrs.World) இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி மகுடத்தை வென்றுள்ளார். 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார் அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதேமேலும் படிக்க...
10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)
தாயகத்தில் இருபாலை நீராவியடியை சேர்ந்த ஜெர்மனியில் வசிக்கும் சிற்சபேசன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் சரண்ஜித் ஐந்தாம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த 10வது பிறந்த நாளை 7ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்.மேலும் படிக்க...