Day: December 2, 2019
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான ஆப்பிள்களைமேலும் படிக்க...
தமிழகத்துக்கான பா.ஜ.க.வின் புதிய தலைவர் தொடர்பாக தகவல்
பா.ஜ.கவின் தமிழக தலைவர் நியமனம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வில் நிர்வாகிகள் நியமனம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதுடன், குறித்த நிர்வாகிகளில், செயல்திறன் மிக்கவர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்குப் பதவி நீடிப்பு வழங்கப்படும். அதனடிப்படையில், தமிழகமேலும் படிக்க...
நொற்றிங்ஹம் சினிவேர்ல்ட் திரையரங்கில் கத்திக்குத்து : இருவர் கைது
நொற்றிங்ஹம் நகர மையத்தில் உள்ள திரையரங்கில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 க்கு சினிவேர்ல்ட் திரையரங்கில் நடந்த சண்டையில் 20 வயது இளைஞன் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவின் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்பு
அவுஸ்திரேலியாவின் அலைஸ் ஸ்பிரிங்ஸுக்கு தெற்கே தொலைதூர பிரதேசத்தில் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். தம்ரா மக்பீத்-ரிலே (Tamra McBeath-Riley) என்னும் 52 வயதான பெண் நொவெம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் அவுஸ்திரேலியாவின்மேலும் படிக்க...
பிரேஸிலில் பொலிஸாரின் கைது நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீதம்: 9 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!
பிரேஸிலின் ஸா பாலோ பகுதியில் பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது, பொலிஸாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விருந்து நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
அடுத்த ஜி-20 மாநாட்டை சவுதி அரேபியாவில் நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜி-20 மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது. இதற்கமைய, அடுத்த ஆண்டுக்கான மாநாடு, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின்மேலும் படிக்க...
நளினி மற்றும் முருகன் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டணை அனுபவித்து வரும் நளினியும் அவரது கணவன் முருகனும் 5 ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்தமேலும் படிக்க...
தேர்தலில் வெளிப்பட்ட ஈழநாடு வரைபடத்தை மூடிமறைக்க முடியாது – கெஹலிய
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக்மேலும் படிக்க...
தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென முன்கூட்டியே அறிவிப்பு ;அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை ; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்குழு தலைவர்
தாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளைமேலும் படிக்க...
வட கிழக்குத் தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள் : விக்கி
பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்யமுடியாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இன மக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த உதாரணமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள்மேலும் படிக்க...
இந்தியாவில் அடுத்தடுத்து அவலம்: பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் மற்றுமொரு சிறுமி படுகொலை!
ராஜஸ்தான் மாநிலத்தில் 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் போங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்த குறித்த 6 வயது சிறுமி அரச பாடசாலையில் தரம் ஒன்றில்மேலும் படிக்க...
சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்!
புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டுவரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது. நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இந்த திட்டம் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. இணையத்தை பயன்படுத்து குடிமக்களின்மேலும் படிக்க...
டென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு!
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ஹோபார்ட் சர்வதேச போட்டியின் மூலம் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா, கடந்த ஆண்டுமேலும் படிக்க...
பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி!
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குழு-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் முகமதுமேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச் சாட்டுக்கள் பொய் – திஸ்ஸ
வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் விசாரணையில் சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயேமேலும் படிக்க...
தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்படும் ரெலோவில் அங்கம் வகிக்க முடியாது புதிய அரசியல் கட்சியை உருவாக்க உள்ளோம் – சிறிகாந்தா
தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவில் இனியும் அங்கம் வகிக்க முடியாது.ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் வெளியேறி இருவரத்துக்குள் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்க உள்ளோம் என சட்டத்தரணியும் ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகமுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
லண்டனில் உணரப்பட்ட அதிர்வு – பொலிஸார் தீவிர விசாரணை
வடக்கு லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பேரிரைச்சலுடன் அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர். லண்டன் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.20 மணியளவில் இந்த ஒலி கேட்டதாக அப்பகுதியிலுள்ளமேலும் படிக்க...
Rove பிராந்தியத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் உயிரிழப்பு!
மார்செய் (Marseille) பெரு நகரத்துக்கு அருகே ரொவ் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், மூவர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படையினருக்கு சொந்தமான இந்த ஹெலிகொப்டர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது. இந்த ஹெலிகொப்டரில் பயணித்த விமானி, துணை விமானி, எஸ்.டி.எஸ் 13 பிரிவைச் சேர்ந்தமேலும் படிக்க...
லண்டன் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்!
லண்டன் பாலம் மீது உஸ்மான் கான் என்ற பயங்கரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குறித்த தகவலை அதன் உத்தியோகப்பூர்வ செய்தி முகமை மூலமாக வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலானது தங்கள் அமைப்பினைச்மேலும் படிக்க...