Day: December 2, 2019
ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாக இருக்க முடியாது – கே.எஸ்.அழகிரி
ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாக இருக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவிற்கு சென்றிருந்தார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கே.எஸ். அழகிரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
சுவிஸ் தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த முன்னாள் இராணுவ அதிகாரி!
அஜித் பிரசன்னா என்ற முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துக்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், சுவிட்ஸ்ர்லாந்து தூதுவர்மேலும் படிக்க...
வடக்கில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இணையுமாறு மக்களுக்கு அழைப்பு
வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை கால்துறையினருடன் இணைந்து செயற்பட வருமாறு யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக புதிதாக இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்த மகேஷ் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்துமேலும் படிக்க...
யு.என்.டி.பியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்
ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யு.என்.டி.பி) ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கன்னி விக்னராஜா என்பவர் பதவியேற்றுள்ளார். முன்னர் ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்ஸினால் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டிருந்த இவர்மேலும் படிக்க...