Day: November 17, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 241 (17/11/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!
தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும்மேலும் படிக்க...
கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒருமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை – மகிந்த அறிவிப்பு
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதியமேலும் படிக்க...
கோட்டாபய தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட ஒருவர்- சுப்ரமணியன் சுவாமி
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட ஒருவரென பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் தனதுமேலும் படிக்க...
அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்?
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்யலாமா என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை நடத்திவருதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அமைப்புகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவில் கூடி ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷ பற்றி அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை – நாமல்
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன பற்றியும் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என நாமல்மேலும் படிக்க...
நரேந்திர மோடியை விரைவில் சந்திக்கவுள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்கவுள்ளதாக புதிய ஜனாதிபதியாக பதிவியேற்கவுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ருவிற்றரில் பதிவிட்டிருந்தார். குறித்தமேலும் படிக்க...
கூட்டமைப்பின் கருத்தையும் மீறி தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் – நாமல்
கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு வடக்கு மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
நிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்
உடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெற்குமுன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்மேலும் படிக்க...
மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல் அணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை முடிவுகள் வெற்றிகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் / தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம். சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளைமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் களமிறங்கியது சீன இராணுவம்!
ஹொங்காங்கில் கடந்த 5 மாதங்களாக சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் சீனா தனது இராணுவத்தை களமிறக்கியுள்ளது. சீன இராணுவத்தின் ஹொங்கொங் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களே ஹொங்கொங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். இதுவரை சீனா தனது இராணுவத்தை போராட்டக்காரர்களைமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்து உடன் பதவி விலகினார் சஜித்!
தேர்தலின் வாக்கு அடைப்படையில் முன்னிலைபெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறைமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் படையிடம் சரணடைந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான் படையிடம் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அசின் நகரில், 18 ஐ.எஸ். தீவிரவாதிகள், 24 பெண்கள் மற்றும் 31 குழந்தைகளுடன் தம்மிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சரணடந்தமேலும் படிக்க...
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதற்கமைய அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என, தீர்ப்பில் கூறப்பட்டது.மேலும் படிக்க...
முல்லைத்தீவு தொகுதி சஜித் வசம்!
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்படி, சஜித் பிரேமதாச 47594 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 4252 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 251 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமாரமேலும் படிக்க...
சிவாஜி, அநுரவைவிடவும் வடக்கில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் ஆரியவன்ச திசாநாயக்க
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஆரியவன்ச திசாநாயக்க என்பவரே.மேலும் படிக்க...