Day: November 17, 2019
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டாபய!
நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வன்முறைகள் அற்ற அமைதியான தேர்தலை நடத்த உதவிய நாட்டுமேலும் படிக்க...