Day: September 27, 2019
சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை – மகிந்த
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜனபெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் நியமனம் எவ்வாறான சவாலாக அமையும் என்ற கேள்விக்கு எந்த சவாலும் இல்லை இது நாங்கள்மேலும் படிக்க...
மீன்பிடி கப்பலில் தீ விபத்து – 29 பேர் வைத்திய சாலையில் அனுமதி!
நோர்வேயில் மீன்பிடி கப்பல் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்மான்ஸ்க் ட்ராவ்ல் ஃப்லீட் எனும் ரஷ்ய நிறுவனத்துக்கு சொந்தமான மீன்பிடிக் கப்பலிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த கப்பலிலிருந்த 100மேலும் படிக்க...
தேநீர் மற்றும் போத்தல் நீரில் நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள்
நாம் பருகும் தேநீரில் பில்லியன் கணக்கான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் இருக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. கனடிய ஆராய்ச்சியாளர்கள் சில பிளாஸ்ரிக் தேநீர் பைகளில் இருந்து அதிக அளவு நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் தேநீரில் கலப்பதனைக் கண்டறிந்துள்ளனர். மேலும்மேலும் படிக்க...
உத்தரப்பிரதேச இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி!
உத்தர பிரதேசம் மற்றும் திரிபுராவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட யுவராஜ் சிங் 74,168 வாக்குகள் பெற்றார். அவரை தொடர்ந்து சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட மனோஜ் பிரதாப் 56,397 வாக்குகள் பெற்றுமேலும் படிக்க...
உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலை நாட்டுமாறு மட்டக்களப்பில் போராட்டம்!
உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. கோப்பாவெளியில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்புமேலும் படிக்க...
பருவ நிலை மாற்றம் தொடர்பாக நியூசிலாந்தில் மாபெரும் பேரணி!
பருவ நிலை மாற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நியூசிலாந்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் நியூசிலாந்தில் நடைபெற்ற மாபெரும் பேரணிகளில் இதுவும் ஒன்று எனமேலும் படிக்க...
ராஜஸ்தானில் கோர விபத்து – 13 பேர் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்த நிலையில் கட்டுப்பாட்டையிழந்து எதிரேமேலும் படிக்க...
சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்- சம்பிக்க
அரசாங்கத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய, தலைமைத்துவம் ஒன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்கமேலும் படிக்க...
கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற எமது நிலைப் பாட்டினை அறிவிப்போம் – சம்பந்தன்
வேட்பாளர்கள் தங்கள் கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற தமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமைமேலும் படிக்க...