Day: September 17, 2019
ஈ – கொலி பக்றீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சிறுவன் உயிரிழப்பு!
பிரான்சில் வசித்த சிறுவன் ஒருவன் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு அங்காடியில் மாட்டிறைச்சி கலந்த சிற்றுண்டியை உண்ட நாளில் இருந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளான். 10 வயதான நோலன் மொய்ற்றி என்ற குறித்த சிறுவனின் திடீர் உடல்நலக்மேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்
நான் சட்டத்துக்கு கீழ்ப்படிவேன் ஆனால் ஒக்ரோபர் 31 இல் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமின்றியோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 19 ஆம் திகதிக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று எட்டப்படா விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திடம்மேலும் படிக்க...
அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது – புகழேந்தி
மண்டல பொறுப்பாளர்களால் அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது என அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “நிர்வாகிகள் நீக்கப்பட்டதில் அநீதி நிகழ்ந்திருக்கிறது. மண்டல பொறுப்பாளர்களால் இந்த இயக்கம்மேலும் படிக்க...
தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி
தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய அக்கட்சியின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தனர். கொழும்பு தாமரை கோபுரத்தை நேற்றுமேலும் படிக்க...
சவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – ஹவூதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல்!
சவுதி அரேபியாவின் முக்கிய பொருளாதார வளத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய யேமன் நாட்டின் ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி மையங்களை தாக்கியது போன்று மேலும் பலமேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு
அமெரிக்கா பிறநாடுகளை கண்காணித்த ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் மனு செய்துள்ளார். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறைமேலும் படிக்க...
முதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ்.
தமிழக முதல்வரையும் தன்னையும் பிரிக்க முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளதாவது, அண்ணாவின் மொழிக்கொள்கைதான் எங்களது மொழிக்கொள்கை அந்தவகையில் இருமொழிக்கொள்கைதான் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை. ஆகையால்மேலும் படிக்க...
இந்தியாவிலிருந்து 146 அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம்
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை கையளித்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத்மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15 அல்லது 23 – மஹிந்த தேசப்பரிய
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவசர சந்திப்பொன்றை மேலும் படிக்க...
சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும்மேலும் படிக்க...