Day: September 15, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 234 (15/09/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பரிசில் இருந்து பா-து-கலேக்கு புறாக்கள் பயணம்
இன்று பரிசில் இருந்து பா-து-கலேக்கு புறாக்கள் பயணப்பட உள்ளன. ஒரு புதிய முயற்சியாகவும், அமைதி நோக்கிலும் இந்த புறாக்கள் பறக்கவிடப்பட உள்ளன. Louvre-Paris இல் இருந்து Louvre-Lens வரை இந்த புறாக்கள் பயணிக்க உள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Arcமேலும் படிக்க...
கூகுள் நிறுவனத்திற்கு 7600 கோடி ரூபாய் அபராதம்!
வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டமைக்காக கூகுள் நிறுவனம் 7600 கோடி ரூபாய் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு உலகெங்கும் கிளைகள் காணப்படுகின்ற நிலையில், பிரான்ஸ் தலைநகரில் இயங்கும் கூகுள் நிறுவனமே இவ்வாறு வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்படி சுமார்மேலும் படிக்க...
தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் – அண்ணா பிறந்தநாள் விழாவில் முக ஸ்டாலின்
தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என அண்ணாவின் 111-வது பிறந்த நாள் மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்தமேலும் படிக்க...
காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் – ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்
காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைப்பு
சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று (சனிக்கிழமை) மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் வில்லினூவ் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவிலேயே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவில் பேசிய ஜனாதிபதி,மேலும் படிக்க...
அண்ணா சிலைக்கு முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை
அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். சென்னை- அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு இன்றுமேலும் படிக்க...
கட்சி பேதங்களைக் கடந்து செயலாற்றக் கூடிய ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்: ஞானசார தேரர்
இலங்கையில் அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கட்சி பேதங்களைக் கடந்து அர்ப்பணிப்பு மிக்க ஒருவரையே நாட்டின் தலைவராக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்மேலும் படிக்க...
தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பம்
தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பொதுச் சுடரினை மன்னார் நகர முதல்வர்மேலும் படிக்க...
தனிநபர் இலாபமடையும் விதத்திலான அரசியல் கலப்பு இருக்க கூடாது – சம்பந்தன்
எழுக தமிழ் எழுச்சிப்பேரணியில் தனிநபர் இலாபமடையும் விதத்திலான அரசியல் கலப்பு இருக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு என்றுமே நாம் ஆதரவு வழங்குவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...