Day: September 4, 2019
பிரான்சில் குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது!

பிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்குமேலும் படிக்க...
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹெமில்டன் மசகட்சா ஓய்வு!

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஹெமில்டன் மசகட்சா, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். இதற்கமைய அவர், பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் நடைபெறவுள்ள முத்தரப்பு ரி-20 தொடருடன் ஓய்வுப் பெறுவதாகமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி- செரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 139ஆவது அத்தியாயமாக நடைபெறும் இத்தொடரில், ஆண்கள், பெண்கள் என மொத்தமாகமேலும் படிக்க...
பாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பிலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வி!

ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான தற்போதைய ஆளும் தரப்பு தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கு ஆதரவாக 328மேலும் படிக்க...
சீன பாடசாலையில் கொடூரம் – 8 மாணவர்கள் குத்திக் கொலை!

சீனாவில் இனந்தெரியாத நபர் ஒருவர் 8 பாலர் வகுப்பு மாணவர்களை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் என்ஷி கவுண்டி பகுதியில் உள்ள பையாங்பிங் பிரதேசத்தில் சாயோங்பாக் போ பாடசாலையிலேயே இந்த அசம்பாவிதம்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சிலமேலும் படிக்க...
தமிழிசை எதிர்வரும் 8ஆம் திகதி தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு!

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக எதிர்வரும் 8ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியிலிருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவர் தனது கட்சிப்மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் வலிமை முஸ்லிம்களுக்கு உண்டு – ஹிஸ்புல்லா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அவ்வாறு மக்கள் வாக்களிக்கும் மூன்று அல்லது நான்கு இலட்ச வாக்குக்கள் பெரும்பான்மைமேலும் படிக்க...
பதவி ஆசை காட்டி எங்களை தி.மு.க.வினர் இழுக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வில் பதவிளை பெற்றுக்கொள்வதற்காக வேறு கட்சியினர் சென்றாலும் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் செல்லமாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில், கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சியை இன்று (புதன்கிழமை) மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்து பின்னர்மேலும் படிக்க...
வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாணமேலும் படிக்க...
சஜித்திற்கு பதவி ஆசை வந்துவிட்டது – சரத் பொன்சேகா

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சித்தார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை : பொலிஸ் தலைமையகம்

மட்டக்களப்பு- கள்ளியன்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சீயோன் தேவாலையத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை தாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்தது. இன்று மட்டகளப்பு நீதிவான், சட்டவைத்தியர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் முன்னிலையில்மேலும் படிக்க...